Daily Archives: March 9, 2025

IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியா – நியூசிலாந்து மோதல்

பட மூலாதாரம், Getty Images9 மார்ச் 2025, 08:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 19வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் கலைந்தது. 31 ரன்கள் எடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம்இறங்கிய விராட் கோலியூன்…

சுழலுக்கு கட்டுப்பட்ட நியூஸி. – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு | சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் | team India spinners restricts New Zealand for 251 runs in Champions Trophy Final

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 15-வது முறை இந்தியா டாஸை…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில்… 77 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்..! | 1000 year old Lakshmi Narasimha Temple, Maha Kumbabhishekam

திண்டுக்கல் மாவட்டம் மங்களப் புள்ளி குருநாத நாயக்கர் கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கலவல்லிதாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. 77 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. | Photo AlbumPublished:3 mins agoUpdated:3 mins ago Source link

IND vs NZ : “நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்…" – டாஸில் ரோஹித் உறுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் தொடர்ந்து 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.Rohitடாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியதாவது, “இங்கே நாங்கள் முதல் பேட்டிங்கும் செய்திருக்கிறோம். சேஸ் செய்திருக்கிறோம். எனக்கு முதலில் பேட்டிங் செய்வதிலும் சேஸ் செய்வதிலும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக சேஸூம் செய்திருக்கிறேன்.…

சென்னை: ஏ.ஐ மூலம் சினிமா பிரபலம் பெயரில் மோசடி நடப்பது எப்படி? இழந்த பணத்தை மீட்கும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்9 மார்ச் 2025, 04:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர்…

12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி – இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை | does team India win champions trophy title final versus New Zealand today

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்த நிலையில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம்…

Champions Trophy : இறுதிப்போட்டியுடன் ஓய்வை அறிவிக்கிறாரா கேப்டன் ரோஹித்? – கில் கொடுத்த அப்டேட்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நாளை மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வந்திருந்தார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியோடு ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கும் அவர் பதிலளித்திருந்தார்.Gillசுப்மன் கில் பேசியதாவது, ”இறுதிப்போட்டியில் ஆட ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஐ.சி.சி தொடர்களை பொறுத்தவரைக்கும் இது என்னுடைய இரண்டாவது இறுதிப்போட்டி. கடந்த முறை தோல்வியடைந்துவிட்டோம். இந்த முறை வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நான் பங்கெடுப்பு…

நீலகிரி: ‘மரத்திற்குப் பின்னால் யானையே நின்றாலும் தெரியாது’ – ஆபத்தான காட்டு வழியில் பயணிக்கும் ஆஷா பணியாளர்கள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC8 மார்ச் 2025, 08:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை…