Daily Archives: March 2, 2025

Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

ஆட்டநாயகன்!சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருண் சக்கரவர்த்தி – கோலிஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும்…

கருண் நாயர் சதம் விளாசல்: வலுவான நிலையில் விதர்பா அணி | Karun Nair hits century Vidarbha team in strong position ranji trophy final

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா – கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 3-வது நாள் ஆட்டத்தில் 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98, ஆதித்யா சர்வதே 79 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் முன்னிலையுடன்…

இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான மாஅதிபர் அதிபரை

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, தேசபந்து தென்னக்கோன்கட்டுரை தகவல்இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுபடக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது…

Rohit Sharma: “இரண்டு போட்டிகளில் என்ன செய்தோமோ அதையே மீண்டும் செய்வோம்" – ரோஹித் ஷர்மா நம்பிக்கை

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 2 போட்டிகளில் இந்திய அணி தான்…

நியூஸிலாந்துடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி? | Clash with New Zealand today Will team india registers hat trick win

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு…

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: பத்தே நிமிடங்களில் என்ன நடந்தது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மென், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி1 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்…

‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடம்: வெற்றியின்றி வெளியேறிய இங்கிலாந்து – சாம்பியன்ஸ் டிராபி | South Africa tops Group B England exits without win Champions Trophy

கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதே பிரிவில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறி உள்ளது இங்கிலாந்து அணி. கராச்சியில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து…

Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் – உண்மை என்ன?

சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறான மைதானங்களில் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் அத்தனை போட்டிகளிலும் ஆடுவதால் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வாண்டேஜ் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நியாயமான குற்றச்சாட்டுதானா?Indiaஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் ஆடவில்லை.…