Daily Archives: February 22, 2025

சில்லி மஷ்ரூம் பாயசம், இறால் ஃபலாஃபல்… தென் சென்னையில் கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நடத்துகின்றன. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 12 வது இடமாக தென் சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் போட்டியைத் தொடங்கி வைத்த…

Good Bad Ugly: 5-வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா! |Trisha joins the cast of ajith’s good bad ugly

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி”. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது `மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.அஜித் நடிப்பில் இம்மாதம் `விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இந்த ‘குட்…

Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் – குழம்பிய ரசிகர்கள் | India’s National Anthem at Pakistan

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் மட்டுமே நடக்கிறது. மற்ற அணிகள் ஆடும் போட்டிகள் மட்டும்தான் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் போட்டியிடும் இருநாடுகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் தேசிய கீதத்துக்காக வரிசைக்கட்டி நின்றனர். அப்போது திடீரென ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்துக்கு பதில்…

எந்திரன் சங்கர்: கோலிவுட்டில் தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்’கதைத் திருட்டு’ சர்ச்சை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல பல படங்கள் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின.அப்படிப்பட்ட ஒரு வழக்குதான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கு.எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், ‘தான் எழுதி, 1997 மற்றும் 2007இல் வெளியான ஜூகிபா என்ற கதைதான் எந்திரன்…

“இந்திய அணியை இங்கு அடுத்தடுத்து தோற்கடித்துள்ளோம்” – பாக். வீரர் ரவூஃப் எச்சரிக்கை | We have beaten the Indian team here in succession – Pakistan Player Rauf

துபாய்: நாளை துபாயில் இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பெரிய எதிர்பார்ப்பை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், “இங்கு இந்திய அணியை அடுத்தடுத்து தோற்கடித்துள்ளோம் என்பது நினைவிருக்கட்டும்” என்று எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் கடும் அழுத்தத்தில் இறங்குகிறது. ஏனெனில் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வி கண்டதால் இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடி உள்ளது, இல்லாவிட்டாலும் இந்தியாவை வென்றாலே கோப்பையை வென்ற மகிழ்ச்சியடைவதுதான் அவர்கள் வழக்கம். எப்படி…

`இருவர்’ முதல் `ஜோதா அக்பர் வரை’ – அகாடமி அருங்காட்சியகத்தில் 12 இந்திய திரைப்படங்கள் திரையிடல்| 12 indian films to be screened at academy museum

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த அகாடமி அருங்காட்சியகம் `Emotion in color: A Kaleidoscope of Indian Cinema” என்ற பிரிவின் கீழ் இந்த 12 இந்தியப் படங்களைத் திரையிடவிருக்கிறது. இந்த திரையிடல் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை நடைபெறும். பல வகையான இந்தியத் திரைப்படங்களும் இந்தத் திரையிடல் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. திரையிடல் பட்டியல்:மார்ச் 7 – 1987-ல் வெளியான `மதர் இந்தியா’ மார்ச் 10 – 1976-ல் வெளியான…

IND vs PAK: “இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்” – முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன? | former indian cricketer atul wassan wants pakistan win against india in champions trophy 2025

நாளைய போட்டி குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அதுல் வாஸ்ஸன், “என்னைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். ஏனெனில் அப்போதுதான் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பாகிஸ்தானை நீங்கள் வெற்றிபெற விடவில்லையென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்… இதுவே பாகிஸ்தான் வென்றால் அது போட்டியாக மாறும். ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும்.” என்று விளக்கினார்.அதுல் வாஸ்ஸன்மேலும், இந்திய அணி குறித்துப் பேசிய அதுல் வாஸ்ஸன், “உங்களிடம் நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். கில், ரோஹித், கோலி முதல் அக்சர்…

ஹலால்: இஸ்லாம் கூறும் ஹலால் என்பது என்ன? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி – பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹலால் என்பது ‘சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்21 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்’ஹலால்’ என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது.ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்…

வாஸ்போ செஸ் போட்டி: சென்னை மாணவிகள் முதலிடம் | Chennai students first in chess

எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லுாரி சார்பில் வாஸ்போ மாநில அளவிலான கல்லூரிகள், பள்ளி மாணவிகளுக்கான செஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகள் பிரிவில் 150 பேரும், பள்ளிகள் பிரிவில் 300 பேரும் பங்கேற்றனர். கல்லூரிகள் பிரிவில் நாகர்கோவிலை சேர்ந்த ரெபேக்கா ஜெசுமரியன் (ஹோலி கிராஸ்) சாம்பியன் பட்டம் வென்றார். பள்ளி மாணவிகளுக்கான 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கீர்த்தி ஸ்ரீ ரெட்டியும் (வேலம்மாள் மெட்ரிகு ரிகு லேசன்), 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தீபிகாவும் (வேலம்மாள் வித்யாலயா)…

20 ஆண்டுகள்… ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் வணிக வளாக நிர்வாகத்திடம், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய…