Daily Archives: February 16, 2025

மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள எதிர்ப்பு – தமிழக பாஜக கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, மத்திய அமைச்சர் பேச்சுக்கு கொந்தளித்த தலைவர்கள்மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள எதிர்ப்பு – மாநில பாஜக கூறுவது என்ன?9 நிமிடங்களுக்கு முன்னர்’சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிச் சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர்: முகமதுவை ரூ.18.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சேலம் அணி | TNPL T20 Cricket Salem team auction Mohammad for Rs 18 lakhs 40 thousand

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்காக 691 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் எம்.முகமதுவை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ரூ.18.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மேலும்…

ப்ளவர்ஸ் அல்வா, பாரம்பர்ய சிறுதானிய உணவுகள்… சேலத்தில் அசத்திய அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | Foods, `AVAL Cooking Superstar Competition’ held in Salem!

சேலத்தில் சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2 நிகழ்ச்சி சௌடேஷ்வரி மகளிர் கல்லூரியில்  இன்று நடைபெற்றது. இதில், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஃப் தீனா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஸ், சௌடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு போட்டியாளர்களை வரவேற்று பேசினர். அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிஇந்த போட்டியில் 100 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது உறவினர்கள், தாய், மகன், அக்கா, சகோதரன் ஆகியோர் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்க…

Painkili Review: `இதெல்லாம் ஜோக் கிடையாது ப்ரதர்!' – காமெடியால் சோதிக்கும் `ஆவேஷம்' கூட்டணி

தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கிக் கவனித்து வருகிறார் சுகு (சஜின் கோபு). குடும்பத்தினர், நண்பர்கள் எனத் தனது வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர், தன்னுடைய தொழிலுக்காக ஒரு பொருளை வாங்கி வருவதற்காகக் கோவைக்குச் செல்கிறார். அங்கு தன்னுடைய பைக்கைத் திருடிச் செல்லும் நபரிடமிருந்து பைக்கை மீட்கப் போராடும் சுகு, எதிர்பாராத வகையில் அவரைக் கொலை செய்து விடுகிறார். அங்கிருந்து தப்பி ஓடி கொலை வழக்கைச் சமாளிக்கத் தான் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனப் போலியாகச் சான்றிதழ்களைத்…

`2018-ல என் வீடு வெள்ளத்துல பாதிக்கப்பட்டப்போ SK அண்ணா செஞ்ச உதவி’ – கிரிக்கெட் வீராங்கனை சஜானா | sk helps cricketer sajana at 2018 wayanad floods

இந்திய கிரிக்கெட் வீராங்கனை சஜானா சஜீவன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான `கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே நடித்திருந்தார். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவிலுள்ள வயநாடு பகுதியில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த கடும் வெள்ளத்தினால் சஜானா சஜீவனின் வீடும் பாதிக்கப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிவகார்த்திகேயன் அப்போது சஜானாவுக்கு உதவியிருக்கிறார். இது குறித்து சஜானா சஜீவன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.அந்தப் பேட்டியில் அவர், “ 2018-ல் வயநாடு வெள்ளத்தில் என்னுடைய வீடு…

Doctor Vikatan: டைல்ஸ் தரையில் நடப்பதால் மூட்டுவலி, பாதவலி வருமா?

Doctor Vikatan: இன்று அனேக வீடுகளில் தரைக்கு டைல்ஸ்தான் போடுகிறார்கள். ஆனால், டைல்ஸ் போட்ட தரை பலருக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. பாதவெடிப்பில் தொடங்கி, மூட்டுவலி, பாதவலி என பல பிரச்னைகள் வருகின்றன. உண்மையிலேயே டைல்ஸ் தரைக்கும், இதுபோன்ற வலிகளுக்கும் தொடர்பு உண்டா… டைல்ஸ் தரை போடப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்மனிதர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய உடலியக்கங்களில் முக்கியமானது நடை. இந்த இயக்கத்துக்கேற்ப…

திருப்பரங்குன்றம்: சிக்கந்தர் மலை vs கந்தர் மலை- தற்போது என்ன நிலவரம்?

கட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், தர்கா நிர்வாகிகள்.இரு தரப்பும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக ஊடகங்களில் பேசியதால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.திருப்பரங்குன்றம் மலையில் என்ன நடக்கிறது? தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கோவில் மற்றும் தர்கா நிர்வாகிகள் கூறுவது என்ன?படக்குறிப்பு, பிபிசி…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்: துபாய் சென்றடைந்தது இந்திய அணி | ICC Champions Trophy Series team India reaches Dubai

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று பிற்பகலில் மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றது. இரவு அவர்கள் துபாய் சென்றடைந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா,…

List 2 ரெடி! பதறும் மந்திரிகள்! சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். ‘டார்கெட் வெஸ்ட்’ என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டம் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், ‘தங்கள் மாவட்டங்களும் அடங்குமோ?!’ என அலறும் அமைச்சர்கள். முக்கியமாக,…

“இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்..”- அஸ்வின் பளீச் | cricketer r ashwin criticize superstar culture in indian cricket

கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணிகமாக்கப்பட்ட இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரம் உச்சம்.தோனி – கோலி – ரோஹித்உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் வீரர் மோசமாக சொதப்பினாலும் கூட அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு செலக்சன் கமிட்டி வரை வணிகத்தோடு அது பரவியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற…