Daily Archives: February 6, 2025

காஸா: உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்44 நிமிடங்களுக்கு முன்னர்செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா “அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்” எனக் கூறினார். பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு…

‘‘சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஜடேஜாவுக்கு என்ன வேலை?’’ – பத்ரிநாத் கேள்வி | What is the role of Jadeja in Champions Trophy Badrinath questions

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தது ஆச்சரியமளிக்கிறது என்றும் அவர் தேவையே இல்லை என்றும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். வருண் சக்கரவர்த்தியும் அணியில் தற்போது சேர்க்கப்பட்டு விட்டார். அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஏற்கெனவே இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கும் போது ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்த்திருப்பது தேவையற்றது என்கிறார் பத்ரிநாத். இந்திய அணித்தேர்வு பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் படுமோசமாக…

IND vs ENG: ‘பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா…’ – ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன? |hardik pandya talks about his passion for cricket

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஹார்டிக் பாண்டியாவாக தனி ஒருவனுக்காக விளையாடவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நாம் எவ்வளவு விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நமது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே முக்கியம். பும்ரா…

INDvsENG: `கடைசி நேரத்தில் பிளெயிங் லெவனில் இடம்பெறாத Kohli; 2 பேர் அறிமுகம்’ -ரோஹித்தின் காரணமென்ன? | virat kohli not played ind vs eng odi match

பிளெயிங் லெவன் அறிவித்த பிறகு பேசிய ரோஹித், “முதலில் ஆக்ரோஷமாகப் பந்துவீசி பின்னர் நன்றாகச் செயல்பட வேண்டும். சிறுது நேரம் ஒய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது ஒரு புதிய தொடக்கம். சிறப்பாகச் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஜெஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்று அறிமுகமாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கோலி விளையாடவில்லை. நேற்றிரவு அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது.” என்று கூறினார்.இந்தியா பிளெயிங் லெவன்: ரோஹித், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், சுப்மன் கில், கே.எல்.ராகுல்,…

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!|Apollo Cancer Center – ‘Unify to Notify’– Urges Government to Classify Cancer a Notifiable Disease in India

இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கு ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற இப்பரப்புரை திட்டம், ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.  ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், ஒவ்வொரு நோயாளியும் முக்கியமான தரவாக கருதப்படுவதற்கு இந்த அறிவிக்கை உதவும்.  இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை என்ற இலக்கை நோக்கியப் பயணத்தில் எந்த தரவும் தவறவிடப்படாமல் இருப்பதை இந்த அறிவிக்கை உறுதிசெய்யும்.  ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்,…

விடாமுயற்சி நவீன ராமாயணமா? – இயக்குநர் மகிழ் திருமேணி பிபிசிக்கு பேட்டி

பட மூலாதாரம், Suresh Chandra / X5 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிச. 06) வியாழக்கிழமை, அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்களை இந்த பேட்டியில் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி. விடாமுயற்சி திரைப்படத்துக்கு விளம்பரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையா?நாங்கள் அஸர்பைஜான்…

நாக்பூரில் இன்று முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை | End vs Eng First one day match in Nagpur today

நாக்பூர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுசாதனை படைத்தது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…

Ananda Vikatan – 12 February 2025 – ஜோக்ஸ் | jokes February 12 2025

“இந்தக் கண் டாக்டர் தீவிர சினிமா ரசிகரா இருக்கலாம். அதுக்காக, இந்த வாரம் ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆன படங்களோட பேரை போர்டுல எழுதி வெச்சு பேஷன்ட்டைப் படிக்கச் சொல்றது நல்லா இல்ல!”Published:Today at 4 AMUpdated:Today at 4 AMஜோக்ஸ் ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ் Source link

அதிவேக பவுலர் மயங்க் யாதவ் நிலை என்ன? – ஜாகீர் கான் விளக்கம் | Zaheer Khan about fast bowler mayank yadav fitness

மணிக்கு 154 கி.மீ வேகம் வரை வீசக்கூடிய ஐபிஎல் கண்டுப்பிடிப்பான மயங்க் யாதவ், 2025 ஐபிஎல் சீசனிலிருந்து அப்படியே இந்திய அணி வரை நீண்ட தூரம் இடைவெளி இல்லாமல் செல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆலோசகர் ஜாகீர் கான் இருவரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவின் ஃபிட்னெஸ் அணியின் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் என்று…

கோவை: விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்! – தமிழ்நாடு அரசுக்கு எதிரான பொதுநல மனு ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் 10 சதவீத இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்5 பிப்ரவரி 2025, 11:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்’தமிழகத்தில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுப்பதற்கு, பொது ஒதுக்கீட்டு இடங்களை அரசே விற்கும் விதிமுறையை மாற்ற வேண்டும்’ என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலமனுவின்படி, தமிழக அரசுக்கு…