Daily Archives: January 31, 2025

த்ரில் வெற்றி: 17-வது முறையாக தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை | IND vs ENG 4-வது டி20 | IND beat ENG by 15 runs, win series

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்தியா. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா… எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தது என்ன?

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று காலை தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய மந்திர்’ நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70…

Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ் | virat kohli got out in just 6 runs after 12 years comeback in ranji trophy

இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு முக்கியமான காரணம் பேட்டிங் யூனிட் என்றால், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும்தான்.ரோஹித், கோலிமறுபக்கம், தோல்வியின் எதிரொலியாக எழுந்த கடும் விமர்சனங்களால், இந்திய அணியில் விளையாடுபவர்கள் சர்வதேசத் தொடர்கள் இல்லாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் நடப்பு ரஞ்சி டிராபி தொடரில்…

Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

ஓமவல்லிப் பச்சடி கற்பூரவல்லிதேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை – கைப்பிடி அளவு, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, மிளகு – 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் – அரை டீஸ்பூன், தயிர் – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.செய்முறை: கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய…

IND Vs ENG: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பிரம்மாஸ்திரம் வெற்றியை கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்புனேயில் இன்று (ஜன. 31) நடைபெறவுள்ள 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முடிவுடன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீ்ச்சு ஆதிக்கம் செய்கிறதா அல்லது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ராஜ்ஜியம் நடத்துகிறதா என்பது ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியாக செல்கிறது. ரன் விருந்து எதிர்பார்ப்புஇந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு ரன் விருந்தாக அமையும், வானவேடிக்கை நிகழ்த்தும் போட்டியாக இருக்கும் என…

இங்கிலாந்துடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: மீண்டெழுமா இந்திய அணி? | team india to play with england in fourth t20i match today

புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் அந்த அணி தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்க்கும் 4-வது ஆட்டம் இன்று இரவு புனேவில் நடைபெறுகிறது. இந்த…

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்… உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? | Doctor Vikatan: Is Eating Rice a Life-Threatening Habit?

அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி,  உணவுப்பொருள்தானே… அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம்.  ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.  குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண்…

Champions Trophy : நெருங்கும் டெட்லைன்; மைதானங்களை ரெடி செய்யாத பாக்?- சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?| Stadiums are not ready Champions Trophy 2025 in Pakistan

கடைசியில் எதிர்பார்த்ததை போலவே பிசிசிஐக்கு சாதகமாகத்தான் ஐ.சி.சி முடிவை எடுத்தது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் துபாயில் நடக்குமென்றும் மற்ற போட்டிகளெல்லாம் பாகிஸ்தானில் நடக்குமென பஞ்சாயத்தை பேசி முடித்து பைசல் செய்தது ஐ.சி.சி. பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று நகரங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த மைதானங்களில் பராமரிப்புப் பணிகளை செய்யும் வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இறங்கியது. அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது. ஜனவரி 31 க்குள் மைதானத்தின் பராமரிப்புப்…

ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் – இழந்த பணம் கிடைக்குமா?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, கடந்த 2010ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டதுகட்டுரை தகவல்ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளருக்கு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம்…

நிறுத்துவார்களா கோலியின் பிம்பக் கட்டுமானத்தை? | Will they stop Kohli image building?

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் உள்நாட்டுக் கிரிக்கெட்டை ஆடுகிறார். 2019-க்குப் பிறகே கடுமையாகச் சொதப்பி வரும் விராட் கோலி ரஞ்சி டிராபியில் இன்று டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிராகக் களமிறங்கினார் என்றவுடன் கொடுக்கப்படும் பில்ட்-அப் ஒரு கட்டத்துக்கு மேல் அருவருக்கத்தக்கதாக மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விராட் கோலி டெஸ்ட் அணியில் ஒரு சுமையாகவே இருந்து வருகிறார். அவர் அவுட் ஆகும் விதங்களிலும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அவரது அணுகுமுறையிலும் எந்த…