Daily Archives: January 22, 2025

F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் – யார் இந்த லாரா முல்லர்?

ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுகமாகும் எஸ்டெபன் ஓகான் என்பவருக்கு இன்ஜினீயராகச் செயல்படவுள்ளார். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் போட்டிகள் இந்த இணைக்கு தொடக்கமாக அமையும். ட்ராக்கில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் தொடர்புகொள்ளும் நபராக லாரா செயல்படுவார். நன்றி

மகாராஷ்டிரா ரயில் விபத்து – குறைந்தது 7 பேர் பலி

18 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.”புஷ்பக் எக்ஸ்பிரஸில் வந்த பயணிகள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்” என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.”பச்சோரா நிலையத்தில், யாரோ ஒருவர் ரயிலில் ஏற்பட்ட தீ காரணமாக சங்கிலியை இழுத்தார், இதனால் ரயில் நின்றது. இந்த சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது.” என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.”சில பயணிகள் தீக்கு பயந்து ரயிலில் இருந்து…

2025-26-க்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது இந்திய விளையாட்டு ஆணையம் | Sports Authority of India conducts player selection for 2025-26 in Chennai

சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் நடத்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள்…

BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் – ஒரு விரிவான அலசல் | bigg boss tamil season 8 top 5 contestants

இப்படியாக உங்கள் மைண்ட் வாய்ஸ் ஓடினாலும் ‘உங்கள் பார்வையில் இந்த சீசனின் பெஸ்ட் 5 போட்டியாளர்கள் பற்றி எழுதுங்களேன்’ என்று பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் (ஒரே ஒருவர்தான்!) கேட்டதால் இந்தக் கட்டுரை. என்னதான் மக்கள் கருத்து என்கிற பெயரில் பிக் பாஸ் டீம் முடிவுகளை அறிவித்தாலும் அதைப் பற்றிய மாற்றுக்கருத்துக்களும் இருக்கும்தானே?!ஆகவே இந்தக் கட்டுரையில் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களாக வந்திருக்க வேண்டியவர்களைப் பற்றி பேசப் போகிறோம். கவனிக்க, இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களை…

Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா? | Can diabetic patients eat palmyra sprout?

பனங்கிழங்கில் நார்ச்சத்து தவிர, வேறு நிறைய சத்துகளும் உள்ளன. நார்ச்சத்தின் அளவு சற்று அதிகம். இப்போதைக்கு உலகத்தின் தேவையே நார்ச்சத்து மிகுந்த உணவுகள்தான். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களும் மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பனங்கிழங்குக்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உண்டு. உடலில் சேர்ந்த கழிவுகளை முறையாக வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு. நார்ச்சத்து என பொதுவாகச் சொல்கிறோம். அந்த நார்ச்சத்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் மிகப் பெரிய செயலைச் செய்வதே மிக நல்ல விஷயம். அந்தத் தன்மை பனங்கிழங்குக்கு உண்டு.பனங்கிழங்குபனங்கிழங்கு சாப்பிடுவதால் ஆண்களுக்கு…

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? – அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் – ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் – சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் – சஹால் சூழல் கூட்டணியுடனே இந்திய அணி சென்றது. அந்த உலகக் கோப்பையில், ஜடேஜா அணியில் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டி உட்பட இரண்டு போட்டிகளில் அவர் மட்டுமே விளையாடினார்.குல்தீப், சாஹல்தொடர் முழுவதும், குல்தீப் – சஹால் கூட்டணி…

துருக்கி: பொலு நகரில் 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து நேரிட்டது எப்படி? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்துருக்கியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர்.துருக்கியின் பொலு நகரில் உள்ள கிராண்ட் கர்தல் என்ற பனிச்சறுக்கு ஓட்டலில் (தங்குவதற்கு மற்றும் பனிச்சறுக்கு செய்வதற்கான வசதிகளை கொண்ட ஓட்டல்) இன்று அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மரக்கட்டைகளால் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட இரவில், அங்கே 234 பேர் தங்கியிருந்தனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் பனிச்சறுக்கில்…

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி | team india to play with england in t20i series

கொல்கத்தா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. அடுத்த மாதம் நடைபெற…

Samantha: “சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு…” – சமந்தா நெகிழ்ச்சி | Samantha about her Pickle Ball Team chennai super champs

டேபிள் டென்னிஸையும் டென்னிஸையும் இணைத்ததைப் போல் ஆடப்படும் இந்த ‘Pickle Ball’ ஆட்டம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆட்டத்தை மாணவர்கள் ஆர்வமாக ஆட ஆரம்பித்திருக்கின்றனர்.இந்த நிகழ்வில் சமந்தா பேசுகையில், ”ஒரு ஆறு மாதமாக இதற்காகத் திட்டமிட்டிருந்தோம். இன்றைக்கு இப்படியொரு நிகழ்வில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. ஒரு நடிகையாக நான் இங்கே வரவில்லை. ஒரு தொழில் முனைவராக இங்கே வந்திருக்கிறேன். நன்றி