Daily Archives: January 10, 2025

என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! – கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை | Ravi Shastri views Virat Kohli, Rohit Sharma Form Controversy explained

விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே. சஞ்சய் மஞ்சுரேக்கர் அளவுக்குக் கூட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட பிசிசிஐ மீதோ,…

பாடகர் ஜெயச்சந்திரன்: காலத்தால் அழியாத, தனித்து விளங்கும் 15 பாடல்கள்

பட மூலாதாரம், @pinarayivijayanபடக்குறிப்பு, பி. ஜெயச்சந்திரன்கட்டுரை தகவல்50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும் மலையாளத்திலும் அற்புதமான திரைப்படப் பாடல்களைப் பாடிய பி. ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் அவர் பாடிய 15 பாடல்களின் பட்டியல் இது.எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரான திருப்புனித்துரா ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவுக்கும் பிறந்தவர் ஜெயச்சந்திரன். ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்ற ஜெயச்சந்திரன், எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1960களின் பிற்பகுதியில் மலையாளப் படங்களில் பாட…

‘இந்தி’ இந்தியாவின் தேசிய மொழி அல்ல – அஸ்வின் பேச்சு | cricketer ashwin says Hindi is not national language

சென்னை: இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியபோது இதை கூறி இருந்தார். “இந்தி நம் தேசிய மொழி அல்ல; அது நமது அலுவல் மொழி. இதை இங்கு சொல்ல நினைத்தேன். நான் இந்திய அணியின் கேப்டனாக முடியாமல் போனதற்கு இன்ஜினியரிங் ஒரு காரணம் என சொல்வேன். என்னிடம்…

நாக்கு பிளவு : `சிறையில் மனநல சிகிச்சை; இனி பாடி மாடிஃபிகேஷன்..!’ – ஜாமீனில் வந்த இளைஞர் | trichy crime, youngster expain after getting bail

திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதே போல, அவருடைய நண்பரும், அவருடன் பணியாற்றுபவருமான ஜெயராமன் என்பவருக்கும் நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,…

Ashwin : ‘இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்’ – மாணவர்கள் மத்தியில் அஷ்வின் பேச்சு | Ashwin speech at college event

கல்லூரி ஒன்றில் தன்னுடைய பேச்சை தொடங்கும் முன்பு மாணவர்கள் மத்தியில், ‘நான் ஆங்கிலத்தில் பேச வேண்டுமா இந்தியில் பேச வேண்டுமா, தமிழில் பேச வேண்டுமா?’ எனக் கேட்டுவிட்டு, ‘இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான்.’ எனக் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தமிழிலேயே தொடர்ந்தார்.’பொறியியல் படிக்கும்போது லேப் சம்பந்தமான விஷயங்களை நிறைவு செய்வதற்குள் படாத பாடுபட்டேன். ‘நீயெல்லாம் பெயில்தாண்டா ஆவே..’ என பேராசிரியர்கள் சொல்வார்கள். ஆனால், என்னுடைய வகுப்பில் நான்காண்டுகளில் அரியரே இல்லாமல் தேர்வான மாணவன்…

லாஸ் ஏஞ்சலிஸ்: கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயின் கோரக் காட்சிகள்

லாஸ் ஏஞ்சலிஸில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். Source link

“கம்பீர் ஒரு வஞ்சகர்; கேகேஆர் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்” – மனோஜ் திவாரி சாடல் | Gambhir made KKR s victory his own Manoj Tiwary slams

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…

Game Changer: அரசியல் அதிரடி பன்ச் – கேம் சேஞ்சரில் இந்த செய்தி இருக்கிறதா?

பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாகிறது.தெலுங்கில் வெகுநாட்கள் கழித்து ராம் சரணுக்கு படம் வெளியாவதால் அங்கே எக்கச்சக்க பரபரப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தை ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாட சிரஞ்சீவி ரசிகர்களும், ராம்சரண் ரசிகர்களும் சேர்ந்து தயாராகி இருக்கிறார்கள். எம்.ஜி என்ற முறைப்படி தமிழ் திரையில் வெளியிடும் உரிமையை வாங்கப் போட்டி இருந்ததில் கடைசியாக ராக்போர்ட் நிறுவனம் பெற்றுவிட்டது. ‘கேம் சேஞ்சர்’ படத்தில்…அதில் இருக்கிற நிறைய…