Vettaiyan : `ஹிமாச்சல் கழுதையும்… டோபியும்!’ – வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கதை! | Actor Rajnikanth tells a story at Vettaiyan Audio Launch event
இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்… இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க. அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல. ஒரு படத்துல எஸ்.பி சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். நான் பேசமாட்டேன்னு போயிட்டேன். எல்லோரும் ‘திமிரைப் பாருங்க. போகட்டும் விடுங்க’னு சொன்னாங்க. ரஜினிகாந்த்எஸ்.பி சார்…









