Tejashwi: “என் கேப்டன்சியின் கீழ் விராட் கோலி விளையாடியிருக்கிறார்” – தேஜஸ்வி யாதவின் பேட்டி வைரல் | Tejashwi Yadav revelation on his cricketing journey
பீகாரின் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்-ன் மகன் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடினேன். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவ்வளவு ஏன் என் கேப்டன்சியின் கீழ் வீராட் கோலியே விளையாடியிருக்கிறார். பிரபலமான பல கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய பேட்சை சேர்ந்தவர்கள். என் கால்முட்டுகளின் ஜவ்வு கிழிந்ததால் என்னால் தொடர்ந்து விளையாடமுடியவில்லை” எனப் பேசியிருந்தார். அவர் பேசிய…









