அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலைமை: 2025-ஆம் ஆண்டில் மக்களின் புலப்பெயர்வு எப்படி இருக்கும்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உலகில் ஆண்டு முழுவதும் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். எதிர்காலத்தில் அது குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளாக புலம் பெயர விரும்பும் மக்களுக்கு பல தடைகள் நிலவுகின்றன. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய முதல் ஆட்சியின் போது “சுவரை எழுப்புவோம்,” என்று குரல் கொடுத்தார். பிறகு கொரோனா பெருந்தொற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தடைகளும், பிரெக்ஸிட்டும் அமெரிக்கா – பிரிட்டன் இடையே மக்களின் சுதந்திரமான இயக்கத்திற்கு…









