Monthly Archives: December, 2024

ரவிச்சந்திரன் அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ‘ஜாம்பவான்’ ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (டிச. 18) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அஸ்வின் எப்போதுமே இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னர், விக்கெட் டேக்கர் என்பதை மறுக்க இயலாது.பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தி, ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் அஸ்வின் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில தருணங்களில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின்…

Champions Trophy: இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC புதிய அறிவிப்பு; விரைவில் போட்டி அட்டவணை! | icc big announcement about india pakistan in upcoming icc events

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தும் நெருக்கடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) உருவானது. இதனால், போட்டி அட்டவணையை ICC இன்னமும் வெளியிடவில்லை.மறுபக்கம், இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவந்த பாகிஸ்தான், அவர்கள் வரவில்லையென்றால், நாங்களும் இந்தியாவில் ஆட மாட்டோம். இந்தியாவில் நடைபெறும் ICC தொடர்களில் எங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த…

CAG : `கோயில்களின் வரவு செலவைத் தணிக்கை செய்ய முடியாதா?’ – சி.ஏ.ஜி குற்றச்சாட்டுக்கு பதிலென்ன? | cag complaint agaist tn govt hr & ce department

மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்..“கோயில்களுக்கு மன்னர்கள் காலத்துல இருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு இருக்கு. தவிர உண்டியல், டொனேஷன்னு பக்தர்கள்கிட்ட இருந்தும் லட்சக்கணக்குல பணம் வருது, இந்தத் தொகைகள் முறையா கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னுதான் அந்த அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுச்சு.சொல்லப் போனா அறநிலையத்துறை…

‘என்னால் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடுவேன்’ – தாயகம் திரும்பிய அஸ்வின் | will play cricket as long as I can Ashwin returns home

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் அஸ்வின். சென்னை வந்துள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “உண்மையில் எனக்கு இப்படியொரு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இங்கு வந்தமைக்கு நன்றி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கடைசியாக 2011 உலகக் கோப்பை வென்று வீடு திரும்பிய போது இப்படியொரு வரவேற்பு இருந்தது. அதே உணர்வை இப்போது பெறுகிறேன். இப்போது நான் அடுத்த…

கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்க்கும் மீனவர்கள் – என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்கேரள மாநிலம் முனம்பத்தில் வக்ஃப் வாரிய நிலம் தொடர்பாக மூன்றாவது மாதமாகத் தொடரும் போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக நடக்கும் முயற்சி இது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை போராட்டக் குழுவினரும், பாரதிய ஜனதா மாநிலத் தலைவரும் மறுத்துள்ளனர். கேரள அரசு அமைத்துள்ள ஆணையம் தரும் அறிக்கைப்படி, இதற்குத் தீர்வு காணப்படும் என்று கேரள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் உறுதியளித்துள்ளார்.முனம்பம் கிராமத்திலுள்ள 404…

Ashwin: 'தோனி மாதிரி… அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது…' – சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.அஷ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், அஷ்வினின் ஓய்வு முடிவு குறித்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “இந்தத் தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்காக விளையாட இருக்க மாட்டேன் என்று அஷ்வின் ஓய்வு முடிவை…

“எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” – அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | tamilnadu chief minister mk stalin wishes cricketer ashwin

சென்னை: “லட்சக்கணக்கானோரை எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” என இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நன்றி அஸ்வின். உங்களின் அசாத்தியமான விளையாட்டு பயணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற கொண்டாட்டங்களுக்கான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் எல்லைகளை கடந்து லட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டியிருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து…

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர்.”நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்,” என்று கூறுகிறார் கோகுல்.எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட்…

“மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி”- நெகிழும் காசிமாவின் அப்பா |kashima father mahaboob basha interview

“இந்தப் பரிசுத்தொகை மூலமா இத்தனைநாள் நாங்கப் பட்டக் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஷீட் போட்ட வாடகை வீட்லதான் குடியிருந்தோம். ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, குடும்பச் செலவு, காசிமாவுக்கான போக்குவரத்து கட்டணம் எல்லாமே கடன் வாங்கித்தான் சமாளிச்சுட்டு வந்தோம். என் பொண்ணாலதான் எங்கக் குடும்பத்துக்கு இப்போ நல்லது நடந்திருக்கு. அவளுக்கு பயிற்சி கொடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுறேன். நாங்கப் பட்டக் கஷ்டம் எதுவும் வீண் போகல. குகேஷுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு அறிவிச்சிருக்காங்க, காசிமாவுக்கு…

1 11 12 13 14 15 31