Daily Archives: December 30, 2024

திருச்சி: ‘தூதா விடுகிறீர்கள்; இனி மன்னிப்பு இல்லை’ – சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் காட்டம் / Article about police varun kumar and seeman issue!

திருச்சி எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவதாக, வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. சமீபத்தில் கூட, காவல்துறை மாநாட்டில், ‘ நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண்குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.…

Yashasvi Jaiswal: யார் இந்த 3rd அம்பயர் ஷர்புத்தூலா சைகாட்… விவாதம் கிளப்பிய ஜெய்ஸ்வால் விக்கெட்! | Cricket umpire Sharfuddoula Saikat gave out to Yashasvi Jaiswal in test against australia

இந்த நிலையில், ஜெய்ஸ்வால் விக்கெட் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மறுபக்கம், அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா சைகாட் யார் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஷர்புத்தூலா சைகாட் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2000-02ல் டாக்கா மெட்ரோபோலிஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இருப்பினும் பெரிதாக சோபிக்காத காரணத்தால், நடுவராவதில் கவனம் செலுத்தினார்.ஷர்புத்தூலா சைகாட்அதைத்தொடர்ந்து, 2007-ல் உள்நாட்டு முதல்தர போட்டியில் நடுவராக அறிமுகமானார். பின்னர், ஜனவரி…

கார்ட்டர்புரி: ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்த போது இந்த கிராமத்திற்குச் சென்றது ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK/USEMBASSY INDIAபடக்குறிப்பு, ஜனவரி 3, 1978 அன்று ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் அவரது மனைவி ரோசலின் கார்ட்டர்கட்டுரை தகவல்”கார்ட்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போது, ​​அவருக்கு ஹரியான்வி தலைப்பாகை (ஹரியானா மக்களின் பாரம்பரிய மிக்க தலைப்பாகை) அணிவிக்கப்பட்டது. அவரது மனைவிக்கு முக்காடு மற்றும் பர்தா வழங்கப்பட்டது.”குருகிராமில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ட்டர்புரி கிராமத்தில் வசிப்பவர்கள், இதுபோன்ற நினைவுகளை உங்களிடம்…

ஜெய்ஸ்வாலுக்கு ‘மோசடி’ தீர்ப்பு, தேவையற்ற அவுட்கள் – ஆஸி.யிடம் இந்திய அணி வீழ்ந்தது எப்படி? | India Vs Australia melbourne test Match analysis

மெல்பர்ன் டெஸ்ட் போட்டி பரபரப்பான முறையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் இன்று ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்தது. இந்திய அணி 121/3 என்று இருந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஷாட்டினால் இந்திய அணி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பின்னர் 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்குச் சுருண்டு 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் ஓர் அதியற்புதமான இன்னிங்ஸை ஆடி போட்டியை டிராவுக்கு நகர்த்திச்…

Rohit Sharma: “நானே என் மீது அதிருப்தியில் இருக்கிறேன்" – ரோஹித் சர்மா வேதனை

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தன் மீதே தான் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார்Rohitபோட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித், “இந்தத் தோல்வி ஏமாற்றத்தைத்தான் கொடுக்கிறது. நாங்களால் கடைசி வரை போராட நினைத்தோம். ஆனால்,…

Koneru Humpy: தந்தையின் பயிற்சி; சூப்பர் கம்பேக் – இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கோனேரு ஹம்பி யார்?

உலக ரேபிட் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது.இந்தத் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி மற்றும் ஹரிக்கா துரோணவள்ளி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 11-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ஐரீன் சுகந்தரை கோனேரு ஹம்பி வீழ்த்தி 8 1/2 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மோடி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருகின்றனர்.மோடி, கோனேரு ஹம்பிவெற்றிபெற்றது குறித்து பேசிய கோனேரு ஹம்பி, “இது…

ஜிம்மி கார்டர்: நோபல் பரிசு வென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் 100வது வயதில் காலமானார்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜிம்மி கார்டர்36 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100.கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது.”ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்” என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.”எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ” என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர்…

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்: இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம் | Jaiswal run out changed the game India struggles in boxing day test

மெல்பர்ன்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தின் சதம் மூலம் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 6 விக்கெட்கள்…

Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர் – அறிவியல் பின்னணி என்ன? | Science Behind the Blue Eyes of Indonesia buton Tribe

Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர். பல்லாயிரம் ஆண்டுகலாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் சில பழங்குடியினர் தனித்துவமாக உடலமைப்பைப் பெற்றிருக்கின்றனர். அப்படி இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியத்தில் வசிக்கும் பட்டன் பழங்குடி மக்கள் தனித்துவமான நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கின்றனர். பொதுவாக மனிதர்களின் கருவிழி எனப்படும் ஐரிஸின் நிறம்…

ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட 16-வது கிராமோத்சவ விளையாட்டு திரு​விழா நிறைவு | 16th Gramotsava sports Festival concludes

கோவை: ஈஷா யோகா மையம் சார்​பில் நடத்​தப்​பட்ட 16-வது கிராமோத்சவ விளை​யாட்டுத் திரு​விழா நேற்று நிறைவடைந்தது. ஈஷா சார்​பில் கிராமோத்​சவம் விளை​யாட்டுத் திரு​விழா நடப்பு மாதம் தொடங்​கியது. முதல்​கட்ட போட்​டிகள் தமிழ்​நாடு, ஆந்திரா, தெலங்​கானா, கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களில் 162 இடங்​களில் நடத்​தப்​பட்டன. இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த 43,144 வீரர், வீராங்​கனைகள் பங்கேற்​றனர். ஆண்களுக்கான வாலிபால், பெண்​களுக்கான த்ரோபால் போட்​டிகளில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான போட்​டிகள் 6 இடங்​களில் நடத்​தப்​பட்டன.…