Daily Archives: December 4, 2024

Champions Trophy 2025: `இந்திய அணி பாகிஸ்தான் வர விரும்புகிறது… அரசு தடுக்கிறது’ – சோயப் அக்தர் | former fast bowler shoaib akhtar points why india not coming to pakistan

சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் முறையில் நடத்தப்படுமா அல்லது தொடரே வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.Published:Today at 10 PMUpdated:Today at 10 PMChampions Trophy 2025 – அக்தர் Source link

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-ம் சுற்று ஆட்டம் டிரா! | Fourth consecutive draw for Gukesh and Ding Liren in World Chess Championship

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற டிங் லிரென் – குகேஷ் இடையிலான 7-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து…

Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? – யாருக்கு சாதகமாக அமையும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.கட்டுரை தகவல்இந்தியா – ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு…

Champions Trophy 2025: பாகிஸ்தான் நிபந்தனையை ஏற்க மறுக்கும் BCCI – இணக்கமான முடிவு எட்டப்படுமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெத் வாரியம் இடையிலான பேச்சு வார்த்தை நீண்ட நாள்களாக தீர்வை எட்டாமல் இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை ஹைபிரீட் முறையில் நடத்த சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டு, துபாயில் நடத்த திட்டமிடுவதாக வெளியான செய்திகள் ஆறுதலாக அமைந்தாலும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.பாகிஸ்தான் முன்வைத்த முக்கிய நிபந்தனை, இனி இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள்…

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்… முடிவுக்கு வந்த இழுபறி..! | BJP meeting: Devendra Fadnavis, Chief Minister of Maharashtra

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர் விஜய் ரூபானி சட்டமன்றத் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை முன்மொழிந்தார். அதனை கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோர் பா.ஜ.க சட்டமன்றத்…

ஜனவரி 5-ல் சென்னை மாரத்தான் | Chennai Marathon on January 5

சென்னை: ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி முன்பதிவிற்கான இறுதி தேதியாகும். வாட்ஸ்அப் செயலி வழியாகவும் முன்பதிவு செய்வது இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட்…

திருவண்ணாமலை நிலச்சரிவு: கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம் – பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, அந்தப் பாறை மட்டும் வராமல் இருந்திருந்தால் தன் மக்கள் பிழைத்திருப்பார்கள் என்று கதறி அழுதார் செல்வி.கட்டுரை தகவல்திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்துவிட்டனர்.தமிழ்நாட்டின் வட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல், திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. டிசம்பர் 1ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, மலைச் சரிவில் வெள்ளம் அடித்துக் கொண்டு ஓடியுள்ளது.வெள்ளத்தின் வேகம் காரணமாக, மண் சரியத்…

Don Bradman: `ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போன டானின் பச்சை நிற தொப்பி’ – இந்தியாவுக்கு என்ன சம்பந்தம்? | Test Cricket legend Don bradman cap sold at an auction about rs 2 crore

இனிவரும் காலத்தில் டெஸ்டில் அதிக இரட்டைச் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டான் பிராட்மேனை யாரேனும் ஒருவர் ஓரங்கட்டலாம். ஆனால், டெஸ்டில் அவரின் 99.94 ஆவரேஜை யாராலும் நினைத்துகூட பார்க்க முடியாது.Published:Today at 6 AMUpdated:Today at 6 AMDon Bradman தொப்பி நன்றி

‘புற்றுநோய் பாதிப்பு’ – சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு’ | Tamil serial famous actor nethran passed away due to cancer

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே” தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமான நடிகர். இவருடைய காதல் மனைவி தீபா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் சின்னத்திரையில் பரிச்சயமானவர். Source link

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றது பாகிஸ்தான் | Pakistan won the match against Zimbabwe in t20 cricket

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிரையன் பென்னட் 21, தடிவனஷே மாருமன் 16 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான சூபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்து…