Monthly Archives: November, 2024

வைபவ் சூர்யவன்ஷி: ஐபிஎல் ஏலத்தில் ரூ 1 கோடிக்கு வாங்கப்பட்ட 13 வயது சிறுவன் – ராஜஸ்தான் அணி வாங்கியது ஏன்?

பட மூலாதாரம், IPL/Xபடக்குறிப்பு, வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக இருந்தது32 நிமிடங்களுக்கு முன்னர்13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்…

Jaydev Unadkat: கைகொடுத்த SRH… IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனைப் படைத்த ஜெயதேவ் உனத்கட்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக (நவம்பர் 24,25) ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இதுவரை யாரும் போகாத விலையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது, ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வீரராக 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டது என சாதனை நிகழ்வுகள் அரங்கேறின.ஜெயதேவ் உனத்கட்இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

“CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' – மத்திய அரசு குறித்து கனிமொழி

பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, நேற்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து CA தேர்வை ஜனவரி 14 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,…

IPL 2025 – 10 அணிகளில் இடம்பெறும் வீரர்கள் யார் யார்? – ஒரு பார்வை | ipl 2025 full list of players in 10 team squad csk

சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மெகா ஏலத்துக்கு பிறகு 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்? என்ற முழு விவரத்தை பார்ப்போம். மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் 10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 பேர் கொண்ட அணியை உருவாக்க வேண்டும். அந்த வகையில் 10 அணிகளிலும் மொத்தம் 250 வீரர்கள் இடம்…

ஐபிஎல் ஏலம்: சிஎஸ்கே அணி வீரர்களை ஏலம் எடுப்பதில் கடைபிடித்த அணுகுமுறை என்ன? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மகேந்திரசிங் தோனிகட்டுரை தகவல்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே…

IPL Mega Auction : 'சென்னையில் மீண்டும் சாம் கரண்; வரிசையாக Unsold ஆன வீரர்கள்!' – ஏல அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக இன்று நடந்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே சென்னை அணி சாம் கரனை ஏலத்தில் எடுத்திருக்கிறது.Sam Curranசாம் கரண் கடந்த 2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை அணிக்காக ஆடியிருந்தார். அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர் மற்றும் ஆக்ரோஷமாக வீசக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் சென்னை அணியிலுமே முக்கிய வீரராக இருந்தார். ரசிகர்களும் செல்லமாக ‘சுட்டிக் குழந்தை’ என்றும் அழைத்திருந்தனர். கடந்த சில சீசன்களாக பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தார்.…

Sakthi Vikatan – 10 December 2024 – வாழ்த்துங்களேன்! | birthday and wedding day wishes

அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில்…

ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?  | Who is Vaibhav Suryavanshi the 13year-old picked by Rajasthan Royals for Rs 1.10 crore explained

ஜெட்டா: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று 13 வயது ப்ளேயரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2-வது நாளாக திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை தங்களது அணிகளுக்காக வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டி போட்டுக்கொண்டனர்.…

ஒராஷ்னிக் ஏவுகணை: ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய இந்த ஏவுகணையின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Reuters, Tass, BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின்…

IPL Mega Auction : ‘4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!’ – யார் இந்த அல்லா கஷன்ஃபர்? | IPL Mega Auction : Who is Allah Ghaznfar

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல ஸ்பின்னர் வேண்டும் என்பது மிகப்பெரிய தேவையாக இருந்தது. அந்தத் தேவையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஸ்பின்னர்கள் செட்டிலிருந்து அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி வாங்கியிருக்கிறது.Published:Today at 5 PMUpdated:Today at 5 PMAllah நன்றி

1 3 4 5 6 7 30