Daily Archives: November 20, 2024

ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ்…

Messi: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் மெஸ்ஸி – எங்கு… எப்போது தெரியுமா?! | Lionel Messi set to play in India

குறிப்பாக கால்பந்து விளையாட்டை பிரதானமாக கொண்டு இருக்கும் கேரளாவில் மெஸ்ஸிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. Published:Today at 7 PMUpdated:Today at 7 PMமெஸ்ஸி நன்றி

Rain Alert: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை நிலை என்ன? – வானிலை ஆய்வு மையம் தகவல்! | Live | South Tamil Nadu Rain Warning Chennai Weather Report

அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம்…

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India

திருவனந்தபுரம்: அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த…

இலங்கை: தமிழ் தேசிய கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்னடைவை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி,…

ரஃபேல் நடால்… இது காயங்கள் நிறைந்த காதல் கதை! | Rafael Nadal | A special article about Rafael Nadal retirement

எத்தனை முறை மீண்டு வந்தாலும், மீண்டும் ஒரு அடியை சந்திக்கும் அந்த நாயகனின் வலி, எத்தனை வலிகள் வந்தாலும் அதைத் தாங்கும் அவன் வலிமை, மீண்டும் இன்னொரு முறை எழுச்சி பெறும் அவன் உறுதி… இதை விடச் சிறந்த டிராமா எது இருந்திடமுடியும்! | Rafael Nadal | ரஃபேல் நடால்Published:16 mins agoUpdated:16 mins agoரஃபேல் நடால் | Rafael Nadal நன்றி

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குப் பிடிப்பாரா ஜெய்ஸ்வால்? | does Jaiswal play well in BGT Test series against Australia

வரும் 22-ம் தேதி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இல்லாத காரணத்தினால் இந்திய அணி பலவீனமடைந்துள்ளது. இதனை ஜெய்ஸ்வால் தாங்கிப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை ஜெய்ஸ்வால் தன் திறமையை திறம்பட நிரூபித்து வருகிறார். ஆனால், இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி அவருக்கான அக்னிப்பரீட்சை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. முதலில் அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடாது…

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் மரணம் – யானைகள் கோபப்படுவது ஏன்? எவ்வாறு அணுக வேண்டும்?

படக்குறிப்பு, பாகன் உதயகுமார் (பழையப் புகைப்படம்)கட்டுரை தகவல்திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யானைக்கு தொடர்பில்லாத நபர் அதன் தும்பிக்கையை தொட்டதால் ஏற்பட்ட விபரீதம் இது’ என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.யானைகளுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.திருச்செந்தூர் கோயில் பெண் யானையால் இரண்டு பேர் உயிரிழந்தது ஏன்? யானைகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…

Mohammed Shami: `ஒரு மேட்சைப் பார்த்து அணியிலெடுப்பதா?’ – ஷமி குறித்து முன்னாள் இந்திய வீரர் | former indian cricketer Aakash Chopra questions talks about inclusion of shami in india for BGT series

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கடந்த வாரம் ரஞ்சி டிராபி தொடரில் கம்பேக் கொடுத்தார். மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷமி. அதற்கடுத்த நாள்முதல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ஷமியையும் சேர்க்க வேண்டும் எனப் பேச்சுகள் எழுந்தது. நன்றி