Monthly Archives: October, 2024

Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!

மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். சிவகுமார் என்ற மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். இப்படுகொலையால் நடிகர் சல்மான் கான் மிகவும் மனமுடைந்துவிட்டார். தன்னால்தான் பாபா சித்திக் கொலைசெய்யப்பட்டதாக சல்மான் கான் கருதுகிறார். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். நடிகர் சல்மான் கானுக்கு பாபா சித்திக் மிகவும் நெருக்கமானவர்…

வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது | Best Fielder Award for Washington Sundar

புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன்” என்றார். இந்தத் தொடரில் 3 விக்கெட்களை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியிருந்தார். நன்றி

கோவை: கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது – மழைநீரில் சிக்கிய பேருந்து என்ன ஆனது?

படக்குறிப்பு, சிவானந்தா காலனி, கோவைகட்டுரை தகவல்கோவையில் கடந்த ஒரு வாரமாக, இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இன்று மாலை 3 மணிக்கு மேல், மிகக்கடுமையான இடியும், மின்னலுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்த அடர்மழை காரணமாக, கோவை மாநகரமே ஸ்தம்பித்தது.வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 25 மாவட்டங்களில், அக்டோபர் 13-ஆம் தேதியிலிருந்து…

Hardik Pandya: “சூர்யாவும், கம்பீரும் கொடுத்த சுதந்திரம்..!” – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா| Hardik pandya spoke about captain suryakumar yadav and coach gambhir

வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி நேற்று முழுமையாக வென்றது. ஹைதராபாத்தில் நேற்று கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து, டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தது. இதில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில்…

Tamilnadu Rains: மூன்று மணி நேர மழை; மூழ்கிய சாலைகள்; ஸ்தம்பித்த கோவை

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீண்ட மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை முதல் கோவையில் சற்று பலத்த மழை பெய்ய தொடங்கியது.கோவை மழைமழையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பயங்கர இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்துக்கு மாநகர் முழுவதும் பலத்த மழை பெய்தது.காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை, சிங்காநல்லூர், வடவள்ளி, கவுண்டம்பாளையம், பீளமேடு, கணபதி,…

சுயநலமற்ற வீரர்கள்தான் என் அணிக்குத் தேவை – சூரியகுமார் யாதவ் | Suryakumar Yadav says he will bat for selfless players

மட்டையாளர்களின் சொர்க்கம், ஹை ஸ்கோர் ரப்பர் பந்து பிட்ச் ஆகிய ஹைதராபாத் மைதானத்தில் வங்கதேசத்தை பல பேட்டிங் சாதனைகளுக்கு இடையில் வென்று தொடரை 3-0 என்று கைப்பற்றியதையடுத்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன் அணியில் சுயநலமற்ற வீரர்களுக்குத்தான் இடம் என்று கூறியுள்ளார். சஞ்சு சாம்சன் ஒரு தரமான கிரிக்கெட் வீரர் என்பதோடு காட்டடி மன்னன் என்பதையும் நிரூபித்தது, 29 பந்துகளில் 62 என்று அதிரடி காட்டியவர் ஐந்தே பந்துகளில் 92 ரன்களுக்குச் சென்றது அனைவரையும்…

இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அவசர கருத்தடை மாத்திரைகள் உட்பட அனைத்துவிதமான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் மருந்துச்சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட வேண்டுமா?நாடு முழுவதும் இந்த தடையை மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) அமல்படுத்தக் கூடும் என்று வெளியான செய்திகளால் தற்போது அவசர கருத்தடை மாத்திரைகள் தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.இந்த மாத்திரைகளை நேரடியாக மருந்தகங்களில் வாங்க தேசிய அளவில் தடை ஏற்படலாம் என்று பெண்களும், பெண்கள் நல ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.…

Samson: “5 பாலுக்கு 5 சிக்ஸ் அடிக்க ரெண்டு வருசம் உழைச்சிருக்கேன்!'' – ரகசியம் பகிரும் சாம்சன்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக ஆடி 111 ரன்களை நேற்று அடித்திருந்தார். 40 பந்துகளில் சதமடித்து டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளை விரயம் செய்கிறார் என அவர் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கும் இந்த இன்னிங்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு சஞ்சு சாம்சன் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்தார்.Hardik Pandya: “சூர்யாவும், கம்பீரும் கொடுத்த சுதந்திரம்..!” -…

Cinema Roundup: தள்ளிப்போன ஷங்கர் படம்!; ரேஸர் கீர்த்தி! – இந்த வார டாப் சினிமா தகவல்கள்! | this week top cinema news about shankar keerthy suresh

துபாயில் கார் ரேஸில் பங்குகொள்ளும் காணொளியை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த காணொளியில் ரேஸர் குறித்தான விஷயங்களை கேட்டறிந்து ரேஸ்கேற்ப உடையணிந்து கார் ரேஸில் ஈடுபடுகிறார். “ அதிசயங்களுடனும், அனுபவங்களுடன் மொமோரிஸ்களை உருவாக்குகிறேன். ” எனவும் இந்த காணொளியோடு பதிவிட்டிருக்கிறார்.Keerthy Suresh & Shanmuga Pandian movieவிஜய்காந்த் மகனின் மதுரை படம்!விஜய்காந்த் மகனான சண்முகப்பாண்டியன், சரத்குமார் ஆகியோர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது. பொன்ராம் இதற்கு முன்பு…

அர்த்தமற்ற தொடர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐசிசி – பிசிசிஐ? | Will ICC-BCCI stop meaningless series?

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு, இனி இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கைகளையும் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் உண்மையில் இது போன்ற அர்த்தமற்ற தொடர்களை பிசிசிஐ நடத்தாமல் இருந்தால்தான் கிரிக்கெட்டுக்கு நல்லது. இந்திய அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ரியான்பராக், நிதிஷ் ரெட்டி,, ஹர்திக் பாண்டியாவின் அல்ட்ரா மாடர்ன் அக்ரஷன் போன்றவை சிறந்த விளைவுகளாக இருந்தாலும் இந்தத் தொடரினால்…

1 16 17 18 19 20 31