Daily Archives: October 19, 2024

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் – யார் இந்த கேங் லீடர்! | who is lawrence bishnoi why he is trying to kill salman khan

லாரன்ஸ் கேங் உலகளவில் ரீச் ஆனது எப்படி?பருத்திவீரன் படத்தில், கார்த்தி ஒரு டைலாக் பேசுவார். “இப்படியே கமுதி கோர்ட்டு ஜெயில்னு சுத்திட்டு இருந்தா எப்படி… ஏதாவது பெருசா செஞ்சுட்டு மெட்ராஸ் ஜெயில பார்த்துடணும் சித்தப்பா” என்பார். அந்த டைலாக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது, இந்த பிஷ்னோய் கேங். அந்த கேங்குக்கு 3 இலக்குகள் இருக்கின்றன.1. கேங்கின் பெயரை பிரபலப்படுத்துவது 2. கேங்கின் பெயரைக் கேட்டாலே பயம் வர வைப்பது3. மற்ற கேங்கின் ஏரியாவுக்குள் செல்வாக்கை செலுத்துவது.இந்த இலக்குகளை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறது. அதுவும் திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தும் சில முக்கிய சம்பவங்களை…

“வருகிற சீசனில் தோனி விளையாடுவார்!” – சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் நம்பிக்கை | chennai super kings ceo Viswanathan believe dhoni will be playing upcoming season

திருவாரூர்: “வரும் சீசனில் சிஎஸ்கேவில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என திருவாரூரில் சிஎஸ்கே சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட கிரிக்கெட், அசோசியேஷன் சார்பில் 27-வது பரிசளிப்பு விழா, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில், திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் வெற்றி பெற்ற…

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்18 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர்கள்…

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' – பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு எளிதில் கிடைத்ததில்லை. ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் வியர்வை தீர உழைத்து சரியான நேரத்தில் நினைத்தது கிடைக்காமல் தனக்கான நாளுக்காக விடாப்பிடியாக காத்திருந்து காத்திருந்துதான் கடைசியாக இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டார்.இப்போது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கையை விட்டு சென்றுவிட்ட ஒரு போட்டியை தனது அசாத்தியமான ஆட்டத்தால் மீண்டும் இழுத்து கட்டுக்குள்…

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா… எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா… தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்வேர்க்கடலைக்கு ‘ஏழைகளின் புரதம்’ என்றொரு பெயர் உண்டு. காஸ்ட்லியான பாதாம், வால்நட்ஸை விட அதிக புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கிறது. அந்தக் காலத்தில் வேர்க்கடலை உருண்டையும் வேர்க்கடலை சிக்கியும்தான் பிரபல புரத உணவுகளாக, ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளாக இருந்தன.100 கிராம் வேர்க்கடலையில் 25…

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் – அன்ஷிதா குறித்து நண்பர்கள்|biss boss tamil 8 contestant anshitha’s personnel story

எனவே விஜய் சேதுபதியைக் கமிட் செய்ததில் சேனலுக்கு இப்போது ரொம்பவே ஹேப்பியாம். இருந்தாலும் சில போட்டியாளர்கள் கன்டென்டுக்காக வேண்டுமென்றே வலிந்து சில செயல்களைச் செய்து வருகின்றனர் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.இந்த சீசனின் போட்டியாளர்களாக “செல்லம்மா’ தொடரில் நடித்த அர்னவ் அன்ஷிதா இருவரும் தேர்வான போதே ‘கன்டென்ட் இருக்கு’ என யூகித்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள்.அர்னவ் அவரின் மனைவி திவ்யா இருவருக்குமிடையில் பிரச்னை உருவானதற்கு அன்ஷிதாவே காரணம் என்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய விவகாரமாகப் பேசப்பட்டது. சர்ச்சைக்குரிய ஒரு ஆடியோ…

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி போராட்டம்: நியூஸிலாந்து அணி 402 ரன் குவித்து ஆட்டமிழப்பு | India vs New Zealand Highlights, 1st Test, Day 3

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த…

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், DD tamil கட்டுரை தகவல்சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.”தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை,” என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி’தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்…

சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாக். முற்றுப்புள்ளி: இங்கிலாந்தை வீழ்த்தியது! | pakistan puts end card to winless run at home beats england multan test

முல்தான்: இங்கிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 152 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய போது இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளை பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித் கான் மற்றும் நோமன் அலி வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் கடைசிப் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.…

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்குச் சில கேள்விகள்..!" – முதல்வர் ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.ஆளுநர் ரவி – முதல்வர் ஸ்டாலின்இதில், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும்,…