Monthly Archives: September, 2024

பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ரிக்கி பான்டிங்! | Ricky Ponting appointed head coach of Punjab Kings ahead of IPL 2025

மும்பை: ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் பயணித்த பிறகு இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் இரண்டு ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மற்ற பயிற்சியாளர்களை ரிக்கி பான்டிங்கிடம் கலந்தாலோசித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரிவர் பெய்லிஸ்…

இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – தமிழர் ஆதரவு யாருக்கு?

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 18 செப்டெம்பர் 2024, 03:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர்…

INDvBAN: “இப்போவாச்சும் அந்தக் கேள்விய கேட்டீங்களே” – சேப்பாக்கத்தில் ஆச்சர்யமடைந்த கம்பீர் |Gautham Gambhir Press Meet at Chepauk

குழு விளையாட்டில் ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நியாயமாக இருக்காதுதான். ஆனாலும் கேட்கிறேன். பும்ராதான் இந்த அணியின் அதிக மதிப்புமிக்க வீரரா? என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க,அதற்கு கம்பீர், ‘நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதில் மகிழ்ச்சி. இந்தியாவில் நாம் பேட்டர்களைப் பற்றிதான் அதிகம் பேசுகிறோம். அவர்களின் மீது மட்டும்தான் கவனம் செலுத்துகிறோம். நன்றி

Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா? | Chennai To Face 5-Hour Electricity Cut Today

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:*ஆயிரம் விளக்கு, *மேடவாக்கம், *திருவொற்றியூர்*மாங்காடு *திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்தடை இருக்கும். Source link

அட்யா பட்யாவில் இந்திய அணிகள் சாம்பியன் | indian team won atya patya championship

சென்னை: 8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன. இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன்…

நிதின் கட்கரி: பிரதமர் பதவி குறித்த கட்கரியின் கருத்தால் கிளம்பியுள்ள விவாதம்- என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிதின் கட்கரி 7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தர்ஜீத், அனில் விஜ், நிதின் கட்கரி ஆகியோர் பாஜக தலைவர்கள் ஆவர். இந்த மூன்று தலைவர்களின் கருத்துக்களும் தற்போது தலைப்புச் செய்திகளில் உள்ளன. ராவ் இந்தர்ஜீத் மற்றும் அனில் விஜ் ஆகிய இருவருமே ஹரியாணா முதல்வர் பதவி, தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளனர்.அதே நேரத்தில் நிதின் கட்கரியின் கருத்தும் இதே போக்கில் இருப்பதாக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்க்கின்றனர். “நீங்கள் பிரதமரானால் நான்…

சிஐடி சகுந்தலா: `அம்மா உயிர் பிரிந்தது' – பழம்பெரும் நடிகை மரணம்; வேதனையில் மகள்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.சேலத்தைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன்…

சீனாவை வீழ்த்தியது இந்தியா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் 5-வது முறையாக சாம்பியன் | india wins its fifth title, defeats China 1-0 in Asian Champions Trophy 2024

ஹுலுன்புயர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இது இந்தியாவின் 5-ஆவது கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மீனவ மக்களின் வாக்குகளை பெற தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்கிறதா இலங்கை அரசு?

கட்டுரை தகவல்தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற சென்ற மீனவர்களில்,167 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக…

1 11 12 13 14 15 20