Daily Archives: September 25, 2024

2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம் | West Indies won the final by 2 wickets at the Oval, winning the 2004 ICC Champions Trophy

புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்…

சென்னை: உதட்டுச்சாயம் பூசியதால் பெண் தபேதார் பணியிட மாற்றமா? மேயர் பிரியா கூறுவது என்ன?

பட மூலாதாரம், PriyarajanDMK/X படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ரா.பிரியாகட்டுரை தகவல்பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ள மாதவி தற்போது ஆவடியில் இருந்து மணலி மண்டலத்தில் அமைந்திருக்கும் அலுவலத்திற்கு கடந்த ஒரு மாதமாக பணிக்குச் சென்று வருகிறார். நாள் ஒன்றுக்கு மொத்தமாக 70 கி.மீ பயணம் செய்து வருவதாகவும், எதிர்த்துக் கேள்வி…

Virat Kohli : `12 ஆண்டுகளுக்குப் பிறகு’ ரஞ்சி டிராபியில் விராட் கோலி? – பின்னணி என்ன| Is Virat Kohli making comeback to Ranji Trophy

டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதை பிசிசிஐயின் நிர்பந்தத்தோடு ஒப்பிட்டும் பார்க்க முடியாது. விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே ரஞ்சிக்கான அணியில் தங்களையும் இணைத்திருக்க முடியும். ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக கோலி கடைசியாக ஜனவரி மாதத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியிருந்தார்.8 மாதங்களாக சிவப்பு நிற பந்தில் அவர் கிரிக்கெட்டே ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஒயிட் பால்…

உங்கள் சத்யாவின் ”கிளிக் அடிங்க… பரிசை பிடிங்க…” புகைப்பட போட்டி வெற்றியாளர்கள் அறிவிப்பு!

”இயற்கையை”(Landscape) கருவாக கொண்டு எடுத்து அனுப்பிய ஆயிரக்கணக்கான புகைப்படத்தில், 10 பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.வெற்றி பெற்றோர் பட்டியல் பின்வருமாறு, தீன தயாளன் – ராமநாதபுரம்.கிருபாகரன் சரவணன் – சென்னை.மோகன்குமார்.பி – ஈரோடு. பிரணவ் செல்வகுமார் – கோயம்புத்தூர்.ஜோசப் கேஸ்கரினோ – தூத்துக்குடி.ஜெயகிருஷ்ணன் – திண்டுக்கல்.ஸ்ரீமதி – சென்னை.ரம்யா ஸ்ரீராம் – சென்னைநித்தீஸ் – சென்னை. கருணாகரன் ராமலிங்கம் – விழுப்புரம். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.நித்தீஸ் – சென்னை.…

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் பதிவு செய்த ஹாரி புரூக்: ஆஸி.யை வீழ்த்திய இங்கிலாந்து | Harry Brook scores maiden ODI century England beats Australia

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இதன் மூலம் தனது அணியை அவர் வெற்றி பெற செய்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் மூன்றாவது…

ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகள் பாதிக்கப்படுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் சாதக பாதகங்கள் என்ன?24 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்’ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர்.இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை…

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | cm stalin gives incentives for chess olympiad winners

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பொதுமக் களுக்கும், மாணவர்களுக்கும் செஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு நடத்தியது. மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையையும்…

கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains

‘நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?’ ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, ‘திமுக – விசிக’ கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க.ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது. அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். Source link

Chess: ‘விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ – ஏன் தெரியுமா? | Why Viswanathan Anand is deserving Bharath Ratna?

ஆனந்த் ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கமும் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர் கடத்திவிட்ட செஸ் ஆர்வமும்தான் இன்றைக்கு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றிகளை தந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்துக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.செஸ் ஒலிம்பியாடை கிரிக்கெட்டின் உலகக்கோப்பையோடு கூட ஒப்பிட முடியாது. அதைவிட பெரிய தொடர் அது. ஒலிம்பிக்ஸில் செஸ் இல்லை என்பதால்தான் ஒலிம்பியாட் என்ற பெயரில் பெரும்பாலான உலக நாடுகள் கலந்துகொள்ளும் வகையில் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது. 1924…