Daily Archives: September 22, 2024

அனுர குமார திஸாநாயக்க: யார் இவர்? தமிழர் விவகாரங்களில் இவரது நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க22 செப்டெம்பர் 2024, 13:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.அவர் யார், அவரது பின்னணி என்ன?அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார். தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து…

Ind Vs Ban: ‘அரங்கம் அதிர சதம்; செக் வைத்து 6 விக்கெட்டுகள்’ – ஆட்டநாயகன் அஷ்வினின் பலே திட்டங்கள்! | plans by Man of the Match winner Ashwin in Ind Vs Ban test

இதன்மூலம் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷேன் வார்னை சமன் செய்திருக்கிறார். மோனிமுல் ஹக்கின் விக்கெட்டை அஷ்வின் போல்டாக்கி எடுத்திருந்தார். அந்த விக்கெட்டுக்கு மட்டும்தான் பந்து பெரியளவில் திரும்பியிருந்தது. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் பிட்ச் பௌலர்களுக்கு உதவவே இல்லை. அப்படியொரு சூழலில்தான் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஒரு செஸ் வீரனைப் போல யோசித்தார் அஷ்வின்.வெறுமென ஃபீல்ட் செட்டப்களின் மூலம் மட்டுமே வங்கதேச வீரர்களை அணைகட்டி, தான் விரும்பிய இடத்தில் அவர்களை ஷாட்…

சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் அபாரம்! | team india beats bangladesh in first test match chennai chepauk ashwin

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 19-ம் தேதி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.…

இலங்கை: அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி – முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் – நேரலை

22 செப்டெம்பர் 2024, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும்…

Ind Vs Ban: `இப்போ ரொம்ப குஷி’ – எதிர் டீமுக்கே ஃபீல்ட் செட் பண்ணுவேன் ப்ரோ – ரிஷப் பண்ட் சேட்டைகள் |Pant setting field for Bangladesh

அதே மாதிரி ஒரு முறை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுவிட்டு கூட்டாக செல்பி எடுக்கும் போது அந்தக் கூட்டத்தில் ஒருவராக டெல்லி அணியின் ஜெர்சியோடு பண்ட்டும் போஸ் கொடுத்திருப்பார். இப்படியான வேடிக்கையான விஷயங்களையெல்லாம் ஆட்டத்தில் பண்ட் எப்போதுமே செய்துகொண்டிருப்பார். ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஆஸ்திரேலியாவை மிஞ்ச முடியாது. ஆனால், 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஸ்டம்புக்கு பின்னால் நின்று ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களை ஜாலியாக கலாய்த்த விதத்தை ஆஸ்திரேலிய வீரர்களே ரசித்தனர். அப்போதைய கேப்டன் டிம்…

`அமைச்சராக இருந்தபோது ரூ.27.90 கோடி லஞ்சம்?’-வைத்திலிங்கம், அவர் மகன் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு! | vigilance filed case against former minister vaithilingam

இந்த அனுமதியை வழங்குவதற்கு, அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சப் பணமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து உறுதிசெய்த நிலையில், வைத்திலிங்கம், அவரின் மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றனர். Source link

தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த் | IND vs BAN முதல் டெஸ்ட் | team india wicket keeper Rishabh Pant equals Dhoni s record

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் ரிஷப் பந்த். சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் தான் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பந்த் விளையாடும் டெஸ்ட்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை – நாடு முழுக்க ஊரடங்கு அறிவிப்பு ஏன்?

படக்குறிப்பு, கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே நீண்ட வரிசையில் வாக்காளர்கள்21 செப்டெம்பர் 2024, 14:54 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்து, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.வாக்குப்பதிவு நிலவரம்மாலை நான்கு மணி நிலவரப்படி, களுத்துறையில்…

Rashid Khan: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை; ரஷீத் கானுக்குக் குவியும் வாழ்த்துகள் | Rashid khan makes record in one day cricket history on his birthday

இப்படியிருக்க, நேற்றைய ஆட்டத்தில் ஐந்து விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஷீத் கான் (Rashid Khan), 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு பந்துவீச்சு ஜாம்பவான்களும் நிகழ்த்தாத அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, ரஷீத் கான் தன்னுடைய பிறந்தநாளான நேற்று ஐந்து விக்கெட் வீழ்த்தியதே அந்த சாதனை. இதற்கு முன்னர், எந்தவொரு பந்துவீச்சாளரும் தனது பிறந்தநாளன்று விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.ரஷீத் கான் – ஆப்கானிஸ்தான் Vs தென்னாபிரிக்காhttps://x.com/ACBofficialsஅதிகபட்சமாக,…