Doctor Vikatan: ஒற்றைத் தலைவலி, நீர்கோத்தல்… சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Migraine… is there a solution in Siddha medicine?
Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா?- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.சித்த மருத்துவர் வரலட்சுமிசைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும். நிம்மதியாகத் தூங்கவோ,…






