மதிய சாப்பாட்டிற்கு சாம்பாருக்கு பதில் கடலை பருப்பை வைத்து இந்த 5 டிஷ் ட்ரை பண்ணி பாருங்க
அவசரமாக சமைக்கும்போது குழம்பு ரசம் பொரியல் என்று வைப்பது கடினம். அது போன்ற நேரத்தில் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். நன்றி
அவசரமாக சமைக்கும்போது குழம்பு ரசம் பொரியல் என்று வைப்பது கடினம். அது போன்ற நேரத்தில் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். நன்றி
இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வோர் ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில்…
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் கடந்த 30-ம் தேதி இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் நிபா அறிகுறிகளுடன் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். வெளவால்களின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றின் மூலம் நிபா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வெளவால்கள் வசிப்பிடத்துக்கு செல்லவோ, அவற்றை அங்கிருந்து விரட்டவோ முயல வேண்டாம்…
தோராயமாக ஒரு மாதத்திற்கு கோதுமை சாப்பிடவில்லை என்றால் நம் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்? இவை அனைத்திற்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர். நன்றி
ஸ்டாட்டின் என்றொரு மருந்து… அமெரிக்காவில் ஒரு நபர், இந்த மருந்துக்கான இந்திய நிறுவனத் தயாரிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். 20 மில்லிகிராம் மாத்திரையில் வெறும் 10 மில்லிகிராம் அளவு மருந்துதான் இருந்ததை அந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். மருந்தின் வீரியம் சரியாக இல்லை என்பதை வைத்து இதைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்த மருந்தைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் 20 மில்லிகிராமுக்கு பதில் 10 மில்லிகிராம்தான் இருப்பதைக் கண்டுபிடித்து, அது இந்திய நிறுவனத் தயாரிப்பு என்பதையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் அது தயாராகும் இடத்துக்கு வந்து அதன்…
ஒரு ரகசியம் தெரியுமா? நல்ல உடலுறவுக்கு நல்ல தகவல்தொடர்பு அவசியம். நீங்களும் இணையும் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் பன்மடங்காகும். ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? பெரும்பாலான பெண்கள் தங்கள் இணையிடம் தாம்பத்யம் பற்றி வாயே திறப்பதில்லை. செக்ஸ் என்பதே தீண்டத்தகாத ஒரு வார்த்தையாக நம் சமூகத்தில் பதிவாகியிருப்பதுதான் காரணம். அதனால், பெண்கள் தாங்கள் விரும்புவதை விவரிக்கும் வார்த்தைகள் இதுவரை இல்லை. அது மட்டுமல்ல… பிற நுட்பங்களைப் பரிந்துரைக்க…
சிக்கன் , மட்டன் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட மீன்களை விரும்பி சாப்பிடுவர். மீன்களை சமைக்கு விதம் இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தந்த பகுதியில் கிடைக்கும் மசாலாக்களை வைத்து மீன் வறுவல், குழம்பு, மீன் மசாலா, பிரட்டல் என்று சமைப்பர். இந்தியாவிலேயே மீன்களை சமைக்கும் முறைகள் மாறுபடும்.ஆந்திரா பகுதியில் மிளகாய் அரைத்து மசாலா தயாரித்து அதில் சமைப்பார். கேரளாவில் தேங்காய் சேர்ந்து மசாலா செய்து வாழை இலையில் மடித்து போலிச்சது செய்வார்கள். அதுவே கர்நாடகம் பக்கம் போனால் மிளகின்…
Published:12 Sep 2023 6 PMUpdated:12 Sep 2023 6 PMசர்க்கரைநோயை ரிவர்ஸ் பண்றது ரொம்ப simple – Diabetes Reversalவிகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அந்தப் பஞ்ச தந்திர சாம்பார்( அஞ்சு காய் சாம்பாரைத் தான் சொன்னேன்) வழக்கப் படுத்த ஆரம்பித்ததும் ஐந்து இட்லி உண்பது மூன்றாகக் குறைந்து போனது!அடுத்து சாம்பார் வதக்கு கறி வகைகள் போக கூட்டுகள் செய்வதிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி…
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியைச்சேர்ந்த ஒருவர், காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் நேற்று மரணம் அடைந்தார்.மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவர், காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 9 வயது, மற்றொரு குழந்தைக்கு 4 வயது. இவர்களது உறவினர் ஒருவரும் சிகிச்சையில் உள்ளார். நேற்று…