Yearly Archives: 2023

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம் | Australian Open Tennis – Tsitsipas, Azaranga advance to semi-finals

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன்…

கொலீஜியம்: நீதிபதிகளை நியமிப்பதில் மோதி அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images30 நிமிடங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதியின் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதல் ஏற்கெனவே உள்ளதுதான் என்றாலும், நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் மோதல்கள் குறைவதாகத் தெரியவில்லை.தற்போதைய நியமன முறைகளை ‘மறைவானது’ என்றும் சமூக பன்முகத்தன்மை இல்லாதது என்றும் அரசு தரப்பு கூறுகிறது. கொலீஜியம் என்று அறியப்படும் தற்போதைய நியமன முறையே நாட்டின் சட்டம் என்றும் அதை அரசு பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.பரிந்துரைத்த பெயர்களை சட்ட அமைச்சகம்…

யாராவது நில்லுங்கப்பா கெஞ்சும் எடப்பாடி: செலவுகளை ஏற்பதாக ஆசை வார்த்தை; 18 மாஜி மந்திரிகளுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், அடுத்த மாதம் 27ம்தேதி நடக்கிறது. திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஒ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் போட்டியிட யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கவே கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? இரட்டை இலை…

டி20 போட்டியில் அரிதாக நடந்த சம்பவம்… ஒரே பந்தில் 16 ரன்கள் எடுத்த சிட்னி சிக்சர்ஸ் அணி…

டி20 போட்டிகளில் அரிதான நிகழ்வாக சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரே பந்தில் 16 ரன்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த ரன்கள் எடுப்பதற்கு சிட்னி சிக்சர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் சிக்சர்ஸ் அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்…

ஜன-25: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

திமுக இளைஞர் அணி பதவிக்கான நிர்வாகிகளுடன் நேர்காணல்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது

சென்னை: திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை பொறுப்புக்கான நேர்காணல் மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அன்பகத்தில் நேற்று நடந்தது. திமுக பொதுக்குழுவுக்கு பிறகு ஒவ்ெவாரு அணிகளிலும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக நியமிக்கப்பட்டார். இதன் ஒரு பகுதியாக திமுக இளைஞர் அணியில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு அனைத்து…

IND vs NZ 3rd ODI – 90 ரன்களில் வென்று நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்து நம்பர் 1 ஆனது இந்திய அணி! | india beats new zealand in third odi whitewash series became number 1 team

இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடின. இந்தூரில் இந்த தொடரின் கடைசிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற…

சித்தூர் பாலக் சிக்கன் செய்வது எப்படி..?

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாலக்கீரையில் சிக்கன் சேர்த்து சமைத்து பாருங்கள். இதுவரை சுவைக்காத தனிச்சுவையை அனுபவிப்பீர்கள். ரெஸ்டாரண்டுகளிலும் அதிகமாக விரும்பி உண்ணக்கூடிய பாலக் சிக்கனை வீட்டில் சமைத்து சாப்பிட எளிமையான ரெசிபி உங்களுக்காக…தேவையான பொருட்கள்:சிக்கன் – கால் கிலோபெரிய தக்காளி – ஒன்றுஎண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டிகெட்டி தயிர் – 200 கிராம்பச்சை மிளகாய் – நான்குஇஞ்சி, பூண்டு விழுது – 20 கிராம்பாலக்கீரை – ஒரு கட்டுமஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டிகரம் மசாலா…

வீடு புகுந்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் போலீஸ்! – திருவள்ளூரில் பதற்றம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராக ரமேஷ்குமார் இருந்துவருகிறார். இவர் பல்லவாடா ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரின் மனைவி ரோஜா கவுன்சிலராக இருந்துவருகிறார். இவரின் மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார்.ரோஜா, ஜேக்கப் இன்று மதியம் ரமேஷ்குமார், தன் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது, ரோஜாவின் செல்போனுக்கு அழைப்பு செல்லவில்லை. இதனையடுத்து, அவரின் மகனின் செல்போனுக்கு அழைத்தபோது, அந்த எண்ணும்…

1 369 370 371 372 373 419