Yearly Archives: 2023

இஞ்சியா..? சுக்குவா..? உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பது எது என்பதை விளக்கும் ஆயுர்வேத நிபுணர்..!

இந்தியர்களின் சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களில் ஒன்றாக உள்ளது இஞ்சி. நம் முன்னோர்கள் காலங்காலமாக பல்வேறு மருத்துவ குணங்களுக்காக இஞ்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு இஞ்சி மிஞ்ச்குந்த பயனுள்ளதாக உள்ளது.நாம் இஞ்சியை பிரெஷாகவும், காய வைத்து சுக்குவாகவும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு இரு முறைகளில் நாம் இஞ்சியைப் பயன்படுத்தினாலும் எது நமக்கு கூடுதல் ஆரோக்கியம் அளிக்கும் என்பதை நாம் ஒருபோதும்…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட வாரியாக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவுக் கடிதம் பெற திட்டம் இபிஎஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டது. 2 நாட்களில் இப்பணியை செய்து, திங்கள் அன்று நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. Source link

ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், அமமுக மாற்று வேட்பாளர் விசாலாட்சி, அதிமுக ஓபிஎஸ் அணி செந்தில்முருகன், இந்திய சுயராஜ்ய கட்சி ராம்குமார், சுயேட்சைகள்…

அட்ரினல் சுரப்பி அறிவோம்! | Know the Adrenal Gland!

நன்றி குங்குமம் டாக்டர்  அட்ரினல் என்ற வார்த்தைக்கு, சிறுநீரகத்துக்கு அருகில் என்று பொருள். இரண்டு சிறுநீரகங்களுக்கு மேற்பகுதியில் தொப்பி போன்று அமைந்திருக்கிறது இந்தச் சுரப்பி. உருவத்திலும் எடையிலும் மிகச் சிறியதாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது.  அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி ‘அட்ரினல் மெடுலா’ என்றும், சுற்றுப்புறப்பகுதி ‘அட்ரினல் கார்டெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.மெடுலா பகுதியில் இருந்து கேட்டேகொலாமின்ஸ் (Catecholamines) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல்  சுரப்பியின் சுற்றுப்புறப் பகுதியில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன.…

உலகக் கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம்: மனம் திறந்த மெஸ்ஸி | messi opens up about playing in the next fifa world Cup 2026 series

பியூனஸ் அயர்ஸ்: எதிர்வரும் கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இதனை அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் தெரிவித்துள்ளார். அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே…

போலீஸின் கண்ணெதிரே சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மாஃபியா கில்லர்; 16 வருடங்களுக்குப் பிறகு கைது! | Italian mafia killer who arrested in france after 16 years

இது குறித்து வெளியான தகவலின்படி எட்கார்டோ கிரேகோ, இத்தாலியிலுள்ள ‘Ndrangheta’ எனப்படும் மோசமான மாஃபியாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இப்படியிருக்க, 1991-ம் ஆண்டு ஜனவரியில், மாஃபியா சண்டையின்போது ஸ்டீபனோ (Stefano), கியூசெப் பார்டோலோமியோ (Giuseppe Bartolomeo) என்ற சகோதரர்கள் கொல்லப்படுகின்றனர். அதோடு இவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எட்கார்டோ கிரேகோவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.எட்கார்டோ கிரேகோ (Edgardo Greco) – மாஃபியா கில்லர்மாஃபியா கில்லர் கைதுஅப்போது பத்திரிகைகளும், அவரை ஓர் இத்தாலியன்…

ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

வெந்நீர்: ரத்த ஓட்டம், செரிமானம், சருமப் பொலிவு, எதிர்ப்பாற்றல்… இத்தனை நன்மைகளா?! | hot water and its benefits

சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையைக் குறைக்கவோதான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால், உடல்நலனை பாதுகாக்க உதவுவதில் வெந்நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது. காய்ச்சல் என்று வந்துவிட்டாலே, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வெந்நீர், வெறும் நோய்க்கிருமிகளிடம் இருந்து மட்டும் நம்மை பாதுகாப்பதில்லை. இது, உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மலச்சிக்கல் பிரச்னை வரை நமக்கு தீர்வுகளைத் தருகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக்…

‘விராட் கோலி விக்கெட்டை கைப்பற்ற இதுதான் வழி’ – ஆஸி. பவுலர்களுக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

விராட் கோலியின் விக்கெட்டை  கைப்பற்றுவது எப்படி? என்பது குறித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் ஜெஃப் தாம்சன் ஆலோசனை வழங்கியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி இருப்பதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 போட்டிகளைக் கொண்ட…

வெண்டைக்காயை பிரியப்பட்டு சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

பாக்டீரியா மற்றும் அல்சருக்கு எதிரான பண்புகள் வெண்டைக்காயில் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் கூட வெண்டைக்காயில் உண்டு. நன்றி

1 349 350 351 352 353 419