கணவருடன் போட்டி, 70 கிலோ ஜேசிபி டயரை 8 முறை அசால்ட்டாகத் தூக்கிப்போட்ட அஜிலா!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் `இரும்பு மனிதன்’ கண்ணன். இவர் லாரியைக் கட்டி இழுப்பது, இரண்டு பைக்குகளை தூக்கிச் சுமப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். அடுத்ததாக, ரயில் மற்றும் விமானத்தை கட்டி இழுக்கும் லட்சியத்தை மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் பஞ்சாபில் நடந்த ’ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் ஜிம் பயிற்சியாளராகவும் உள்ளார். அஜிலாவுடன் அவரது கணவர்…









