Yearly Archives: 2023

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் – தினமும் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணினா போதும்! | Visual Story

ஃபேஸ்வாஷ்காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவவும். இதற்குக் குளிர்ந்த நீரோ, சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த் தண்ணீரே போதுமானது. இப்படிச் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணரலாம். உடற்பயிற்சிநன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யவும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.கழுத்து உடற்பயிற்சிஉடலில் கழுத்துப் பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப் போடப்படும்.எலுமிச்சை, தேன்வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கும் போது உடலில்…

WPL | ஹாட்-ட்ரிக் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்: புள்ளிப்பட்டியலில் முதலிடம் | wpl mumbai indians beat delhi capital by 8 wickets hat trick won for mi

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 7-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. நடப்பு சீசனில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தனது வெற்றி நடையை தொடர்கிறது மும்பை அணி. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங்,…

எனர்ஜியோடு எக்ஸாம் எழுதலாமா! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் கண்டிப்பாக…

சிங்கப் பெண்களே.. மகளிர் தின விழாவில் உற்சாகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.மகளிரை வாழ்த்துகிறோம் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த…

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்: செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்; திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How to use green tea for skin care?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் க்ரீன் டீ இடம் பிடித்திருக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் என, பலவிதங்களில் உதவும். உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளுடன், வெளிப்புற சருமத்திற்கும் க்ரீன் டீ இலைகள் நல்ல பலனை தர கூடியது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குதல், சருமத்தில் பளபளப்பை கொண்டு வருதல்,…

Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் – வைரலாகும் போட்டோஸ்

போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் லெஜண்ட்ஸ் கேலரியை பார்வையிட்டனர். நன்றி

உலக சிறுநீரக தினம் 2023 : உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

ஆரஞ்சு சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சு மட்டுமல்ல, திராட்சை, அவுரிநெல்லிகள் போன்ற பிற சிட்ரிக் பழங்களையும் சிறுநீரக பிரச்சினைகளை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டும். நன்றி

உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  Source link

‘விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம்’; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் 11ம் தேதி பாராட்டு விழா: மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள்

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுதினம் பாராட்டு விழா நடக்கிறது. அன்றையதினம் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (11ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு),…

1 277 278 279 280 281 419