Yearly Archives: 2023

மருத்துவமனைக்கு செல்வோருக்கு மாஸ்க் கட்டாயம்: கேரள அரசு! |All people visiting hospitals should wear masks in Kerala

கேரளத்தில் அதிகரிக்கும் கோவிட்!கேரள மாநிலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 111 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வீணா ஜார்ஜ்கோவிட் பாதிப்பு பற்றிய ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரே இடத்தில் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படும் (Cluster) நிலை மாநிலத்தில்…

ஐபிஎல் Impact Player-ஆக இவர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன?

பந்துவீசும் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையெனில், 30 அடி வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

மாப்பிள்ளை சம்பாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?

சமீபத்தில் சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த, அறிவிப்பின்போது அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் “மாப்பிளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.இந்த தகவல் சட்டபேரவையில், சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அமைச்சர் கூறிய, மாப்பிள்ளை சம்பா உடலுக்கு ஆரோக்கியமான ஒரு அரிசி வகையாக இருக்கிறது.இது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News),…

2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம்: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: 2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். தொகுதிகளின் எல்லைகளை மறு வடிவமைப்பு செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். Source link

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது… மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு பேசி இருந்தார். மேலும்,’ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள்…

Doctor Vikatan: வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it healthy to drink a liter of water on an empty stomach?

Doctor Vikatan: எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?-Siva Kumar, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபி சுலைமான்சிறுநீரகப் பையின் முழுமையான கொள்ளளவு என்பது வயதுக்கேற்ப மாறுபடும். அதில் மாறுதல் ஏற்படும்போது சிலருக்கு சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்வது சிரமமாகலாம். இதை சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை (Urinary…

சேலம்: ஊர் காவல் படை பெண்ணுக்கு கத்திக்குத்து – திருமணம் மீறிய உறவு காரணமா?! | In salem, women was stabbed in bus stand, police arrested one person

சேலம், சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரின் மனைவி ஸ்ரீதேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார். நேற்று கிச்சிப்பாளையத்தில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது, கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கிச்சிபாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சதீஷை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஸ்ரீதேவி பேருந்து ஏற, பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பின் தொடர்ந்து வந்த…

பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாநகர எல்லைக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர்களுக்கு இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

வெள்ளை உடை அணிந்த இறை தூதர்கள்! – அன்பை பகிருங்கள் – 4 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்அகத்தால் பிரிந்து புறத்தால் நெருங்கி வாழும் அடுக்கக நகர வாழ்வில் வீட்டுக்கு வீடு வாசற்படியும் கோலமும் தென்படுகிறதோ இல்லையோ, வீட்டில் இருக்கும் எல்லோரையும் “சித்தப்பு நல்லாருக்கீங்களா” என்று ஒருமுறையாவது கொரொனா எட்டிப்பார்த்து விசாரித்துவிட்டு போயிருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதுபோல், குடும்பத்தோடு…

1 247 248 249 250 251 419