Yearly Archives: 2023

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கம் – அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images24 மார்ச் 2023, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு…

ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: மோடி குறித்த சர்ச்சைகருத்து தெரிவித்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் அதிக சோதனை நேரங்களையும். நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும்…

Doctor Vikatan: 40 வயதில் பார்வையில் பிரச்னை… ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது தீர்வாகுமா? | Doctor Vikatan: Vision problem at age 40… Can reading glasses be the solution?

நடுத்தர வயதைத் தொடும்போது நம் கண்களில் உள்ள லென்ஸானது தடிமனாகிவிடும். அதன்பிறகு அதனால் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு தெளிவான பார்வைக்கு ப்ளஸ் பவர் உள்ள கண்ணாடிகள் தேவைப்படும். இந்த ப்ளஸ் பவரானது, 60 வயது வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப கண்ணாடியை மாற்றினால் பார்வை தெளிவாக இருக்கும். வயதாவதன் மிக இயல்பான ஓர் அறிகுறிதான் இது. எனவே, பயப்பட வேண்டாம். பவரில் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அடிக்கடி மருத்துவரை அணுகி…

பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் ஐபிஎல் போட்டியை வீரர்கள் தவறவிடுவது சந்தேகம்தான் – கேப்டன் ரோஹித் சர்மா விரக்தி | Doubts on players will miss IPL match despite heavy workload – skipper Rohit Sharma despairs

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களின் காயங்கள் கவலை அளிக்கிறது. ஆனால் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்திய வீரர்களில் எவரேனும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்களை தவறவிடுவது சந்தேகமே என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் ஸ்ரேயஸ் ஐயர் வரை காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வரும் 31-ம் தேதி ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. சுமார்2 மாத…

காலை எழுந்ததுமே முதல்ல டீ குடிக்கும் நபரா நீங்கள்.? இனிமே இப்படி போட்டுக் குடிங்க.. உடலுக்கு ரொம்ப நல்லது.!

தேநீர் புத்துணர்ச்சி பானம் மட்டுமின்றி அதில் எண்ணற்ற மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. நன்றி

சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தது போலீஸ்

சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த நந்தா, சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Source link

ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி – Dinakaran

நாகப்பட்டினம்: ‘ஓபிஎஸ்சுக்கு ஆதரவா’ என்பது குறித்து சசிகலா பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று வந்த சசிகலாவை அதிமுக ஓபிஎஸ் அணி நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். சிறிது நேரம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் சசிகலா ஓய்வெடுத்தார். இதன்பின்னர் காரில் ஏறி திருவாரூர் சென்றார். அப்போது சசிகலா அளித்த பேட்டி: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை என்பது மக்கள்…

மிரட்டிய அலைகள்; விரட்டிய தொற்று; வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கோவிட்-ஒரு ரீவைண்டு! #3YearsOfLockdown

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், 24-ம் தேதியை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு என்று இந்திய பிரதமர் பொதுமக்களிடம் பேசியதை அடுத்து, பல்வேறு சம்பவங்கள் அந்த மாதத்தில்தான் நடந்தன. லாக்டௌன், க்வாரன்டீன் போன்ற புதுப்புது நிகழ்வுகளால் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்தனர்.வேகமாகப் பரவி வரும் H3N2 வைரஸ்… Corona அளவுக்கு பயப்படணுமா? Doctor Explainsஇந்தியாவின் முதல் கோவிட் 19 தொற்று!மார்ச் 25-ம் தேதி…

4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ், நிகாத் ஜரீன், சாவீட்டி பூரா உள்ளிட்ட 4 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.13 ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஜரீன், நீது கங்காஸ், மனீஷா உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.புதன்கிழமை நடந்த போட்டியில், 48 கிலோ பிரிவில்…

24.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 24 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

1 245 246 247 248 249 419