மருத்துவமனைக்கு செல்வோருக்கு மாஸ்க் கட்டாயம்: கேரள அரசு! |All people visiting hospitals should wear masks in Kerala
கேரளத்தில் அதிகரிக்கும் கோவிட்!கேரள மாநிலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 111 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வீணா ஜார்ஜ்கோவிட் பாதிப்பு பற்றிய ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரே இடத்தில் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படும் (Cluster) நிலை மாநிலத்தில்…









