போர் விமானத்தில் பயணித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்தார்.இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அசாம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தெஸ்பூர் விமானப்படைத் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது, சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் அவர் தீரத்துடன் பயணம் மேற்கொண்டார்.Also Read : பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், ராம்நாத் கோவிந்திற்கு பிறகு திரவுபதி முர்மு போர்…








