`தெய்வானை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததில்லை' – புதிய குளியல் தொட்டியில் உற்சாகக் குளியல்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ விரத நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே…








