Daily Archives: June 21, 2023

எலும்பு, நரம்பு, இதயம், செரிமானம் – முழுமையான ஆரோக்கியம் தரும் யோகா! | #InternationalYogaDay

இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, 2014-ம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்த நாளில், யோகாவின் பலன்கள் குறித்து இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ. தீபா பகிர்ந்தவை இங்கே…இயற்கை மருத்துவர் யோ. தீபாஸ்ரீவில்லிப்புத்தூர்: `தந்தையைப் பார்த்து யோகா கற்ற மகள்’; சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வாகி அசத்தல்!“இயற்கையுடன் இயைந்து அதன்…

MQ-9B ரக ஆளில்லா விமானம்: பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது ஏன்?

பட மூலாதாரம், WWW.GA-ASI.COMபடக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம்கட்டுரை தகவல்பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக…

உடல்வலி, தூக்கம், நெகிழ்வுத்தன்மை – யோகாவின் அளவற்ற பலன்கள்! #InternationalYogaDay | Visual Story

யோகாகால், கையை நீட்டி மடக்குவதே சிரமமாக இருக்கிறது, இதில் எங்கிருந்து யோகா செய்வது எனப் புலம்புபவர்கள் பலர். யோகாயோகா செய்வதால் உளவியல் மற்றும் உடல் ரீதியாகக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவில்லாதவை. யோகாயோகா செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீங்கள் ஏன் அவசியமாக யோகா செய்ய வேண்டும்? காரணங்களைப் பார்ப்போம்… யோகாமன அமைதி: யோகா செய்வதன் மூலம் மனதை குழப்பமற்ற தெளிவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த மனநிலையில் எடுக்கும்…

Ashes: வென்றது ஆஸ்திரேலியா; `தோல்விதான் ஆனாலும் இங்கிலாந்துக்குக் கவலையில்லை!' – ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் பெவிலியனில் கேமரூன் க்ரீன் தனது டீ சர்ட்டுக்குள் தலையை புதைத்துக்கொண்டு பதைபதைப்பின் உச்சத்தில் இருக்கிறார். களத்திற்குள் பென் ஸ்டோக்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் முன்பாக பௌலரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விதவிதமாக ஃபீல்டர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.கூடியிருக்கும் ரசிகர்கள் நகத்தைக் கடித்தபடி வழுக்கி விழாத குறைக்கு இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கின்றனர். இப்படியான காட்சிகளை டி20 போட்டிகளில் காண்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் ஒரு டெஸ்ட் போட்டியில் காண்பது நிச்சயமாக ஆச்சர்யம்தான்.கம்மின்ஸ் – பென் ஸ்டோக்ஸ்எட்பஸ்டனில்…

மீந்து போன சாதத்தை வைத்து வடகம் செய்திருப்பீங்க… ஆனா சப்பாத்தி செய்திருக்கீங்களா? இதோ ரெசிபி!

சப்பாத்தி பொதுவாக அனைத்து வீடுகளிலும் அடிக்கடி செய்யப்படும் உணவுகளில் ஒன்று. குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவாக சப்பாத்தியை மட்டுமே தேர்வு செய்வார்கள். இதில், துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் சப்பாத்தியின் ஏதாவது புதிதாக ட்ரை செய்ய நினைத்தால், நாங்கள் உங்களுக்கு ரைஸ் சப்பாத்தி செய்வது எப்படி என கூறுகிறோம்.நம்மில் பலர் சாதம் மீதமானால், பெரும்பாலும் வடகமாக அதை தயாரிப்போம். ஆனால், மீந்து போன வெள்ளை சாதத்தை வைத்து ஒரு மிருதுவான…

Tamil Live Breaking News | மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் இதோ!

21 Jun 2023 14:10 (IST)மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:- சென்னை- 61 காஞ்சிபுரம்- 31, திருவள்ளூர் – 46 கோவை – 78,மதுரை – 125,சேலம் – 59,திருச்சி – 100     21 Jun 2023 12:55 (IST)ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்புமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி முதல்…

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால், காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: If an insect enters the ear, is there a chance of hearing loss?

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போய்விட்டால் ஆபத்தா… அதனால் காது கேட்காமல்போக வாய்ப்பு உண்டா… அந்தப் பூச்சியை எப்படி வெளியேற்றுவது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காது கேட்காமல் போவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு.  எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக்  கடிப்பதால்…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – சீனா ஆகஸ்ட் 3-ல் மோதல்; பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை | Asian Champions Trophy Hockey India vs China clash August 3 with Pakistan on 9

சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி சீனாவுடன் மோதுகிறது. அதேவேளையில் பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை…

மாஞ்சோலை: `3 இட்லிகளுக்காக நடந்த போராட்டம்!'; அறிந்திடாத கதைகள்|1349/2 எனும் நான்|பகுதி-15

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பருகும் பானம் தேநீர். ஆனால் செடியிலிருந்து பறித்த தேயிலையை அப்படியே வெந்நீரில் போட்டு காய்ச்சி அருந்தினால் அதன் சுவையை முழுமையாக உணரமுடியாது. பதப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டங்களைத் தாண்டிய பின்னர்தான் அவை தேயிலைத்தூளாக மாறும்.தேயிலை கொழுந்துதரமான தூள் கிடைக்க தேயிலை பறிக்கும் இடத்திலேயே தொழிற்சாலை இருப்பது அவசியம். அதனால் 1936ல் மாஞ்சோலையிலும், 1952ல் நாலுமுக்கிலும் தேயிலைத் தொழிற்சாலைகளை கம்பெனி உருவாக்கியது. முழுக்க ஆர்கானிக் முறையில் தேயிலை உற்பத்திசெய்ய வேண்டி ஊத்து எஸ்டேட்டில் 1988ஆம்…