சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரை வென்றது எகிப்து அணி…
சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்தது. அரையிறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, மலேசியாவிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் மலேசியா இறுதிப்போட்டிக்கு சென்றது. மற்றொரு போட்டியில் ஜப்பானை வீழ்த்தி எகிப்து இறுதிப் போட்டிக்கு சென்றது.இதையும் படிங்க: Video: அதிக மார்க் எடுத்திருக்கேன்.. என்னை ஏன்…









