Monthly Archives: May, 2023

ஆரோக்கிய சருமம் முதல்  எடை குறைப்பு வரை… பீர்க்கங்காய் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

பசியை குறைக்க பீர்க்கங்காய் உதவுகிறது, மேலும் இந்த காய் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவுகிறது, அதிகமாக அல்லது தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதை தடுக்கிறது. நன்றி

06.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 6 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா மாஞ்சா நூல்… காரணம் என்ன? தீர்வைச் சொல்லும் மருத்துவர்! | dangerous manja thread and solution

பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் சென்னையில் மாஞ்சா நூலால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது வேதனையளிக்கிறது.உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாஞ்சா நூல் ஆபத்தானதா… அதற்கு காரணம்…

Chepauk Wall Painting: தோனியின் ருத்ரதாண்டவம் முதல் பாகிஸ்தானுக்குக் கிடைத்த மரியாதை வரை! | Album

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி இரட்டைச் சதம் அடித்த தருணம்ராகுல் டிராவிட்சச்சின் டெண்டுல்கர்முன்னாள் இந்திய அணிகபில்தேவ்பாகிஸ்தான் அணிமுன்னாள் இந்திய அணிரசிகர்கள்சேப்பாக்கம் நன்றி

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு

14 நிமிடங்களுக்கு முன்னர்சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில்…

போலி வைத்தியரால் நேர்ந்த கதி; நீரிழிவுக்காக மீனின் பித்தப்பை உண்ட பெண்ணுக்கு சிறுநீரகம் செயலிழப்பு! |Woman eats raw fish gallbladder suffers with kidney failure

நீரிழிவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வேகவைக்காமல், பச்சையாக மீனின் பித்தப்பையைச் சாப்பிட்ட பெண் ஒருவர், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர், 48 வயதான சீதா தேவி. இவர், போலி மருத்துவர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு, நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில், மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டு இருக்கிறார். அதன் பின் சீதாவின் நிலை மோசமடைந்து இருக்கிறது. ரோகு மீனின் பித்தப்பையை இந்தப் பெண், அப்படியே பச்சையாக உண்டிருக்கிறார். அதன்பின் தொடர்ந்து மூன்று நாள்களாக…

“உண்மையில் நடப்பது எதுவும் தெரியாது” – மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி கருத்து | Sourav Ganguly about wrestlers protest

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து உண்மையில் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பிஸியான வேலைக்கு நடுவே சமையலா..? உங்களுக்கான அசத்தல் ’ஒன் பாட் மீல்’ ரெசிபி..

மகாராஷ்டிரா மாநிலம் பாம்பே சாண்ட்விச் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் வரை அசத்தலான உணவுகளைக் கொண்டு தனித்து நிற்கிறது. நன்றி

டெல்லியில் போராட்டம் நடத்தும் வீரர்கள் மீது தாக்குதல்..வீராங்கனைகள் கண்ணீர்…

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் வீரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். Source link

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்..? லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்?

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுகவுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து…

1 39 40 41 42 43 49