Monthly Archives: May, 2023

IPL 2023: MI vs GT | சிக்ஸர்களால் மும்பையை காயப்படுத்திய ‘கில்’ – ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த குஜராத் | Gujarat Titans scored runs 233 against Mumbai Indians in ipl Qualifier 2

அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்களை குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 7.30 மணி அளவில் தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின்…

புரோட்டீன் பவுடருக்கு இணையான 5 உணவுகள்.. 6 பேக்ஸ், 8 பேக்ஸ் வைக்க டிப்ஸ்..!

பல இளைஞர்கள் புரோட்டீன் பவுடரை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் புரோட்டீன் பவுடரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. நன்றி

ICC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி; வென்றால் ரூ.13 கோடி; தோற்றால் ரூ.6.5 கோடி!|ICC announces prize money for India vs Australia WTC final winner and runners up

வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், அத்துடன் டாப்  9 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.…

தள்ளிப்போன பள்ளித்திறப்பு: குழந்தைகளுக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா வெயில்? மருத்துவ விளக்கம்!

கோடை வெயில் கொளுத்துவதால், தமிழகத்தில் பள்ளித் திறப்பை தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலால் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் | மாதிரிப்படம்நீடிக்கும் வெயிலின் தாக்கம்!தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று, தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. எனினும், கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் நீடிப்பதால், அது குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும். எனவே, பள்ளிகள்…

GT vs MI | குஜராத்தை சமாளிக்குமா மும்பை? இரு அணிகளின் ப்ளஸ், மைனஸ் ஓர் அலசல்..!

ஐபிஎல் தொடரின் இறுதி யுத்தத்தில் சென்னையுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்க, இன்றைய இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் – முன்னாள் சாம்பியன் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு அணி யார் என்பதை தீர்மானிக்க இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் கலைகட்டவுள்ளது. இதில் நடப்பு…

வருமான வரித்துறை சோதனை எங்கெல்லாம் நடக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது என்ன?

படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்26 மே 2023, 07:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்…

Doctor Vikatan: அடிக்கடி பாதிக்கும் ஆஸ்துமா; உடனடி நிவாரணம் தரும் நரம்பு ஊசி… பாதுகாப்பானதா? | Doctor Vikatan: Is is safe Immediate Relief Intravenous injection for asthma?

தீவிரம் குறைந்ததும் மறுபடி இன்ஹேலர் பயன்படுத்த அறிவுறுத்துவோம். உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக நரம்பில் செலுத்தும் ஊசி மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் செலுத்தப்படும் மருந்தின் வீரியம் அதிகமாக இருக்கும். நேரடியாக ரத்தத்தில் செலுத்தப்படுவதால் பாதிப்புகளும் அதிகமிருக்கும். நோயாளி அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்ப்பது, அவசர சிகிச்சைக்கு வருவதைத் தவிர்ப்பது, இயல்பான வாழ்க்கையை வாழச் செய்வது… இவைதான் ஆஸ்துமா சிகிச்சையின் நோக்கங்கள். அந்த வகையில் நரம்புவழி ஊசி மருந்துகள் பாதுகாப்பானவை அல்ல, இன்ஹேலர்தான் பாதுகாப்பானது.உங்கள் கேள்விகளை கமென்ட்…

Pathirana: `கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன்!’- பதிரனா குடும்பத்திடம் தோனி சொன்னது என்ன?! | Matheesha Pathirana’s sister talks about meeting Dhoni with her family

தோனியும் தொடர்ந்து பதிரனாவின் பந்துவீச்சை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி வந்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதிரனா குறித்து அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர். வளர்ப்பு மகன் போல பதிரனாவை தோனி பார்த்துக்கொள்கிறார் என இணையத்தில் மீம்களும் பறந்தன. இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுகா பதிரனா. அதில்,Vishuka Pathirana – MS Dhoni”இப்படியான விஷயத்தை நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை” என இந்தச் சந்திப்பு குறித்து…

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில் அதனை தாராளமாக வாங்கலாம். நன்றி

Dhanush D50 Exclusive: `வடசென்னை' களம், ஜூலையில் படப்பிடிப்பு, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D-50’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. இதுகுறித்து தனுஷின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இங்கே…எஸ்.ஜே.சூர்யாசெல்வராகவனின் ‘சாணி காயிதம்’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா…

1 7 8 9 10 11 49