Daily Archives: May 15, 2023

ஐசிசி விதிகளில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது. பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல்…

சியா விதைகளை அதிகமாக உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பலரும் கோடை காலத்தில் எடுத்துக் கொள்கின்ற ஜூஸ், ஸ்மூத்தி போன்றவற்றில் தவறாமல் சியா விதைகளை சேர்த்துக் கொள்கின்றனர். எனினும், மற்ற உணவுகளைப் போலவே சியா விதைகளிலும் பக்கவிளைவுகள் உண்டு. நன்றி

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்; வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றிய டிஜிபி!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒன்றியத்திலுள்ள ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த மார்ச் 11-ம் தேதி அருகிலுள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மாலை வரை அவர் வீடு திரும்பாததால், அவருடைய கணவர் வயலுக்குச் சென்று பார்த்தபோது, சீமைக்கருவேல மரக்காட்டுக்கு அருகிலிருந்த சிறு வாய்க்காலில் அந்தப் பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பிறகு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு அந்த…

பிரசவத்தின்போது பாதிப்பு, தாயின் எலும்புதானம்: 6 மாத குழந்தைக்கு 15 மணிநேர முதுகுத்தண்டு ஆபரேஷன்!

கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிறந்து சில மாதங்களேயான குழந்தை ஒன்று சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. குழந்தையை டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அதன் கால்களில் செயல்பாடு இல்லாமல் இருந்தது. வேறு ஒரு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தின் மூலம் அக்குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின் போது குழந்தைக்கு முதுகுத் தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிறந்ததில் இருந்து குழந்தை செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டு இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு டாக்டர்கள் அதற்கு பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்ததில்…

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி.. உற்சாகமூட்டிய அமைச்சர்..!

திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றி

உப்புமாவிலே தொடங்கியதம்மா…. இந்த கிச்சன் குயினின் கதை! | விருந்தோம்பல் #MyVikatan | My Vikatan article about kitchen queen contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நன்றி

கர்நாடக தேர்தல் முடிவுகள்: எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் அச்சாணி ஆகுமா காங்கிரஸ்?

கட்டுரை தகவல்கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘இது வெறுப்புணர்வுக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். தலைவர்கள் ஊடக கேமராக்களுக்கு முன்னால் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியின் உற்சாகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் பார்க்க முடிகிறது.கர்நாடகாவில் அமோக வெற்றியை நோக்கி நகர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, 2024ல் ராகுல் காந்தி…

IPL 2023 Daily Round Up: ‘அடுத்த சீசனில் தோனி’ CEO வைத்த ட்விஸ்ட் முதல் அஷ்வினின் சாதனை வரை! | IPL 2023 Daily Round Up 15/05/2023

டக் அவுட்டில் சாதித்த DK:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், வழக்கம் போல டக் – அவுட் ஆனார். ஆடம் ஜாம்பா வீசிய 16வது ஓவரில் எல்.பி.டபிள்யு ஆனார், தினேஷ் கார்த்திக். இதுவரை 220 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக முறை (16) டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து 234 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 16 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்த…

கொளுத்தும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி..?

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..?நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான வாட்டர் மெலன் மாக்டெயில் செய்வது எப்படி என கூறுகிறோம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.தேவையான பொருட்கள் :தர்பூசணி பொடியாக நறுக்கியது – 2 கப்.எலுமிச்சை பழம் – 1.புதினா இலை – 8.சர்க்கரை – 1…