விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் – சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்..
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் என சச்சின் டெண்டுல்கர் புகாரளித்துள்ளார். நன்றி
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் என சச்சின் டெண்டுல்கர் புகாரளித்துள்ளார். நன்றி
மீன் இயற்கையாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவு. அதனால் தான் குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், இதில் மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.என்னதான் அசைவ உணவு பிரியராக இருந்தாலும், நம்மில் பலருக்கு மீன் பிடிக்காது. இதற்கு காரணம்…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கடந்து மாலை 6.30 மணி நிலவரப்படி 124 இடங்களில் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியாக காங்கிரஸ் உருப்பெற்றுள்ளது. அத்துடன் மேலும் 12 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களில் வென்று, மேலும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில்…
இந்தியாவில், வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லாமல் 80 சதவிகிதம் கார்ப்பரேட் ஊழியர்கள் கடந்த ஆண்டில் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டதாக, ஆய்வு தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது. அதே நேரம், வொர்க் லைஃப் பேலன்ஸ் செய்யத் தெரியாமல் பலவித அவதிக்குள்ளாகின்றனர். வேலைக்காகச் செலவிடும் நேரத்தையும், குடும்பத்திற்காக மற்றும் தனக்குப் பிடித்தமான விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தையும் சமநிலையாக வைத்துக் கொள்வதுதான் வொர்க் லைஃப் பேலன்ஸ். இதில், எந்த ஒரு விஷயத்தைத் தவிர்க்க நேரிடுவதாலும், வாழ்வில் மிகவும்…
விஸ்வரூபம் எடுத்த ரஷித் கான்:’விஸ்வரூபம்’ படத்தில் கமல், தொடக்க சண்டை காட்சியில் அதுவரை இல்லாத விஸ்வரூபத்தை எடுத்திருப்பார். அந்த மாதிரியான உருமாற்றம்தான், நேற்றைய போட்டியில் ரஷித் கான் செய்த பேட்டிங்கும். பௌலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் செய்த போது, 3 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடித்து அசத்தினார். 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் 8வது பேட்ஸ்மனாகக் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரரராக ரஷித்…
மலைப்பாதையை வீடியோ செய்தபடி காரில் வந்த சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நேரத்தில் வனத்திலிருந்து சாலையை கடந்த புலி.உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் அச்சம். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உதகை அருகே உள்ள கல்லட்டி சாலை வன பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். …
Doctor Vikatan: சிலருக்கு குரலில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஏன்? ஆண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதில் குரல் உடைந்து மாறும் செயல் நடக்காமல் போக வாய்ப்பு உண்டா? குரல் மாற்றத்துக்கு சிகிச்சைகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஆண் குழந்தைகளுக்கு 10-12 வயதுக்குப் பிறகு மழலைக்குரல் மாறி, குரல் உடைவது நிகழும். அரிதாக, சிலருக்கு குரல் மாறா மலே…
புதுடெல்லி: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் வரும் ஜூன் 9 முதல் 18-ம் தேதி வரை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். கத்தாரில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கால்பந்து கோப்பை…
ஊட்டச்சத்து விகிதம் : பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன. நன்றி
ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தைப் பிரிக்கச் சாதி கலவரத்தைக் கையில் எடுக்க நினைக்கும் அரசியல்வாதிதான் பிரச்னை என நகர்ந்துகொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் கருவேலமரம், கார்ப்பரேட்களின் கொள்ளை என தடம் மாறுகிறது. சாந்தனு – ஆனந்தி காதல், சாந்தனு சஞ்சய் மோதல், சாதியை வைத்து ஊரைப் பிரிக்க நினைக்கும் வில்லன்கள், கருவேலமரம் – கார்ப்பரேட் அரசியல் என இரண்டாம் பாதி திரைக்கதை பல கிளைகளாகப் பிரிகிறது. ஆனால், விறுவிறுவென வளரும் எந்த கிளையிலுமே சுவாரஸ்யமாகவோ ரசிக்கும்படியோ எதுவும் இல்லை.…