Yashasvi Jaiswal: `செஞ்ச்சூரி முக்கியம் இல்ல சார்… டீம் ஜெயிக்கணும் அவ்ளோதான்' -யாஷஸ்வி நெகிழ்ச்சி
கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.ஆட்டநாயகன் விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷஸ்வி பேசியவை இங்கே,Yashasvi Jaiswal’இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே…




