Daily Archives: May 10, 2023

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை அவசியமா? | Doctor Vikatan: Is hearing test necessary to new born?

Doctor Vikatan: எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றன. பிரசவம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பே குழந்தைக்கு கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்கிறாள் என் தோழி. என் குழந்தைக்கு அப்படி எந்த டெஸ்ட்டும் செய்யவில்லை. ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த டெஸ்ட் அவசியமா? இது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தாதா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.எஸ். ஸ்ரீநிவாஸ்பிறக்கும் குழந்தைகள் அனைவருக்குமே கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து…

IPL 2023 | ஒரே தொடரில் 3 முறை 200-க்கும் அதிகமான ரன் சேஸிங்: மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை | Mumbai Indians Smash Two All Time IPL Records With Chase Of 200 Runs Against RCB

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து…

வெங்காயத்தில் இப்படியொரு சட்னி வைத்து பாருங்கள்.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

பெரும்பாலான வீடுகளில் வெங்காய சட்னி என்றதும் பெரிய வெங்காயத்தில் தான் செய்வர்கள். ஆனால் இந்த பதிவில் சின்ன மாற்றமாக சின்ன வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னியை பற்றி தெரிந்து கொள்வோம்.தேவையான பொருட்கள்:சின்ன வெங்காயம் – 10காய்ந்த மிளகாய் -4புளி – சிறிதளவுஉப்பு – தே.அகடுகு – 1/2 ஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுசெய்முறை:1. முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 7 அல்லது 8 காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான…

“24 மணி நேரமாகக் கழிவறைக்குச் செல்லவில்லை; கொலை செய்துவிடுவார்கள் என பயப்படுகிறேன்" – இம்ரான் கான்

இம்ரான் கான் 2022-ம் ஆண்டு, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெஃரீப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் எனப் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.இந்த நிலையில், இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில், அவரை 14 நாள்கள் காவலில் வைக்கத் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (National Accountability Bureau) கோரியிருக்கிறது.இம்ரான் கான்இந்த வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியும் விசாரிக்கப்பட்டுவருகிறார். கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல…

கோவிட் அவசரநிலை நீக்கம்; தொற்றை கட்டுப்படுத்த WHO-ன் இதுவரையிலான செயல்பாடுகள் ஒரு ரீவைண்ட்!

கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது.கோவிட்கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்!சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.…

பொம்மன் – பெள்ளியை மகளுக்கு அறிமுகப்படுத்திய தோனி… மறக்க முடியாத பரிசையும் வழங்கினார்..!

MS Dhoni Met Bomman and Bellie | The Elephant Whisperers ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் பொம்மன் – பெள்ளி தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார் தோனி. நன்றி

மூன்று பெற்றோர் குழந்தை: மூன்று பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை – சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களில் அல்லது சில மணி நேரத்தில்…

தானம் அளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் தொற்று பரவுமா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 20 | Can infection be transmitted through donated breast milk?

ஃபார்முலா மில்க் (பவுடர் பால்), தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் தானம் மேலும், பவுடர் பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளில், தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாக,…

சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்… அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

முன்னோர்களின் வாழ்க்கைமுறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். அப்படி வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. எனவே சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு…