தக்காளி, தேங்காய் சட்னிலாம் பழசு… இந்த முறை கொய்யா சட்னி செஞ்சு பாருங்க!
இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஒன்றுதான். நாளைக்கு என்ன சமைக்கலாம்… குழம்பு என்ன வைக்கலாம் என்பது தான். ஏனென்றால், தினமும் ஒரே சமையலை செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சலித்துவிடும். எனவே, நம்மில் பலர் புதிய புதிய விஷயங்களை சமையலில் முயற்சிப்போம்.இட்லி, தோசை என்றாலே நமது நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, சாம்பார் தான் வரும். எப்போதாவது இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் கொய்யா காய் வைத்து ஒரு சட்னி வைத்தால்…









