Monthly Archives: April, 2023

‘இன்னும் கொதிப்புடன் இருக்கும் கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | WHO Warns Covid Pandemic Still Volatile

கோவிட் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு ஒவ்வொரு மூன்றும் மாதங்களுக்கு ஒருமுறையும் கூடுகிறது. அடுத்த கூட்டம் மே மாதத் தொடக்கத்தில் கூடவுள்ளது. அதன் முந்தையக் கூட்டங்களைப் போலவே இந்தக் கூட்டமும் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும். மைக்கேல் ரியான்இதேபோல் ஜனவரி 30, 2020 அன்று கொரோனாவை PHEIC -ஆக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. அப்போது சீனாவில் மட்டும் 100-க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். சீனாவை தாண்டி வேறு எங்கும் இறப்புகளும்…

சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக சிராஜ் புகார்

பெங்களூரு: அணியின் விவரங்கள் குறித்து தன்னிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ தரப்பிடம் சிராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்த சூதாட்ட புகாருக்கும், நடப்பு ஐபிஎல் சீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது…

காலையில் டீ, காபிக்கு பதில் இந்த கிரீன் ஜுஸ் குடிங்க.. ஈஸியா உடல் எடையை குறைச்சிடலாம்..!

ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். நன்றி

சேலம்: மனைவிக்கு 2.18 லட்சம் 10 ரூபாய் நாணயங்களாக ஜீவனாம்சம் வழங்கிய கணவன் – Husband paid alimony to wife in Rs 2.18 lakh with 10 rupees coins

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜீ, சாந்தி தம்பதி. ராஜீ தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சாந்தி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தார்.சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ரூ. 3000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்தத் தொகையை ராஜீ சரியாகக் கொடுக்காததால் மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி,…

சருமப்பொலிவு, ரத்த ஓட்டம் , இயற்கை வயாக்ரா; அளவற்ற பலன்கள் நிறைந்த தர்பூசணி! I Health Benefits Of Watermelon

ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால், மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று மங்குகளை மறையச் செய்யும். தர்பூசணி விதை எண்ணெயை (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் தொடங்கும்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமானலும் ஆபத்து என்பார்கள். தர்பூசணி கோடைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், 92 சதவிகிதம் நீரின் பங்கு இருப்பதால் அசீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல்…

”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்…

Mohammed Siraj | சிராஜ் அளித்த புகார் குறித்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி

அதிக் அகமது, அஷ்ரஃப்: நேரலை கேமராக்களுக்கு முன் நடந்த படுகொலை – உத்திரபிரதேச காவல்துறை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், NURPHOTO33 நிமிடங்களுக்கு முன்னர்”இரண்டு வாரங்களுக்குள் உங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மீண்டும் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று உங்களை முடித்துவிடப்போவதாக இன்று அலகாபாத்தில் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒரு மூத்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்.”அதிக் அகமதுவுடன் கொல்லப்பட்ட அவரது சகோதரர் அஷ்ரஃப், மார்ச் 29 ஆம் தேதி போலீஸ் காருக்குள் இருந்து எட்டிப்பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல்…

Doctor Vikatan: உடல் முழுவதும் வியர்க்குரு… அதை விரட்டும் பவுடர் உபயோகிப்பது தீர்வாகுமா? | Doctor Vikatan: Sweating all over body… Is using powder to repel it the solution?

Doctor Vikatan: என் வயது 35. ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் வியர்க்குரு பாதிப்பால் தீவிர அவதிக்குள்ளாகிறேன். கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் வியர்க்குரு அதிகம் வருகிறது. பார்ப்பதற்கும் அசிங்கமாகத் தெரிவதுடன், அரிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வியர்க்குருவை விரட்டும் பவுடர் போட்டாலும் மீண்டும் வியர்க்குரு வருகிறது. இதற்கொரு தீர்வு சொல்ல முடியுமா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் |…

SRH vs MI: மும்பையின் ஹாட்ரிக் வெற்றி; ஆனந்த கண்ணீரில் சச்சின்; என்ன நடந்தது?

17 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிரீன் முதல் முறையாக மும்பை அணிக்காக ஒரு போட்டியை வென்று கொடுத்துள்ளார்.Green கிரீன் மும்பை அணியில் எந்த பேட்டிங் வரிசையில் வருவார்? எத்தனை ஓவர்கள் பந்து வீசுவார்? அவருக்காக பிரெவிஸ், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் எல்லாம் வெளியே அமர்வது நியாயமாக இருக்குமா போன்ற பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தனது ஆட்டத்தின் மூலமாக நேற்று பதில் கூறினார் கிரீன். அதுவும் போக அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக…

இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க… லிஸ்ட் இதோ…!

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி… முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும். நன்றி

1 16 17 18 19 20 51