Daily Archives: April 29, 2023

சுயநினைவை இழந்த ஓட்டுநர்… 66 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!|the boy who saved the lives of 66 school students!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் (Warren) நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார்.இருந்த போதும் அவரால் இயலவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆள்களை அழைத்திருக்கிறார். டில்லன் ரீவ்ஸ்செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து…

‘இந்திய அணியில் ரின்கு சிங் இடம் பிடிப்பார்’ – டேவிட் ஹஸி நம்பிக்கை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ரின்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி நடந்த போட்டியின்போது கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளிலும்5 சிக்சர் அடித்து ரின்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் ரின்கு சிங் மீது கவனத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ஜாம்பவான்கள்…

உருளைகிழங்கு வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாமா..?

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் ஒன்றினை பசலை கீரை, உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலா பொருட்கள் பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என காணலாம்.தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 2.பசலை கீரை – 1 கப்.வெங்காயம் – 1.இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்.சீரகம்…

சதாம் ஹுசேனின் ‘குவைத் தாக்குதல் திட்டம்’ அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது.ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன.அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத்…

கருத்தடைக்கு பிறகு பெண்ணுக்கு பிறந்த குழந்தை; இழப்பீடாக ரூ. 3 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | woman who conceived after family planning

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வாசுகி. இவரின் கணவர் விவசாய கூலி வேலைகளைச் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2013-ம் ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை (Tubectomy) செய்திருக்கிறார், வாசுகி. இந்த நிலையில் 2014 மார்ச் மாதத்தில் கருத்தரித்து, 2015 ஜனவரியில், இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட நிலையிலும், மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த வாசுகி, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வாழ்க்கை…

PBKS vs LSG: 12-க்குக் குறைந்திடாத ரன்ரேட்; வேறு முகம் காட்டி மிரட்டிய லக்னோ, பதுங்கிய பஞ்சாப்!

லக்னோவின் ஸ்லோ பிட்சில் டேக் ஆஃப் ஆகவே தடுமாறும் லக்னோவின் பேட்டிங் யூனிட், மொகாலியில் தார்ரோட்டுக்கு இணையான பேட்டிங் பிட்ச் கிடைக்க, அங்கே உக்கிரமாக உருவெடுத்ததோடு பஞ்சாப்பையும் வீழ்த்தியுள்ளது.முரண்களின் பின்னல்தானே வாழ்க்கை. அதை விளக்குவதைப் போன்றே இயல்பு மாறிச் சிரிக்கும் கம்பீரையும், டென்ஷனை முகத்தில் காட்டும் தவானையும் இப்போட்டி காட்சிப்படுத்தியது. பந்துகளை உருட்டி விளையாடியே பழக்கப்பட்ட லக்னோவோ கொலைப்பசியோடு ரன்களைக் குவித்து ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவேற்றியது. இந்த சீசனில் முந்தைய மோதலில் பஞ்சாப்பிடம்…

Tamil Live Breaking News | வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..

29 Apr 2023 14:31 (IST)வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி..விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 29 Apr 2023 13:25 (IST)ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு, கனிமொழி…

Doctor Vikatan: தினமும் காலையில் எழுந்திருக்கும்போது தலைவலி… தீர்வு என்ன?| Doctor Vikatan: Headache when waking up … What is the solution?

இவை தவிர்த்து, கழுத்திலும் முதுகிலும் வலியை உணரச் செய்கிற ஸ்பைனல் தலைவலி (Spinal headache) என ஒன்று உண்டு. இப்படி தலைவலியில் பல வகை உண்டு. காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறது என்ற உங்களுடைய கவலைக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு வருவது எப்படிப்பட்ட தலைவலி என்று கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் சிறந்தது.எனவே உங்களுடைய பிரச்னையை பொது மருத்துவரை அணுகி, ஆலோசித்து, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதன் பிறகு ஏதேனும் பரிசோதனைகள் தேவையா…

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? – சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் | csk skipper dhoni explains reason for the defeat against rr

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த…

ஸ்வீட் சாப்பிடும் க்ரேவிங்ஸை எப்படி கட்டுப்படுத்துவது..? உங்களுக்கான சில ஐடியாஸ்..!

பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரையில் எல்லோருக்குமே இனிப்புகள் என்றால் அலாதி பிரியம் தான். சாதாரண மிட்டாய்களில் தொடங்கி, பலகார வகைகள், ஜூஸ் வகைகள், உணவுகள் என சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லாமே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோய் அபாயம் மற்றும் இதர உடல்நல பிரச்சினைகளால் பலரும் சர்க்கரையை ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்ப்பது கட்டாய தேவையாக இருப்பினும், மற்ற எல்லோரும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல. அதே…