Daily Archives: April 18, 2023

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு….

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களத்தில் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட…

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கா…? வதந்திகளும் உண்மையும்…!

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, “நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.…

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநர் சொல்வது என்ன?

படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர்43 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, “கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர்…

பல வருட மனச்சோர்வையும் பதற்றத்தையும் விரட்டிய ஐஸ் குளியல்! மாத்திரைகளை நிறுத்திய விநோதம்- சாத்தியமா?

வேல்ஸ் நாட்டின் கேஃபில்லியை சேர்ந்த மிட்செல் போக் என்ற நபர், ஐஸ் தண்ணீரில் குளித்ததால் பல ஆண்டுகளாக, தான் அனுபவித்து வந்த மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கியதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக மனச் சோர்வுக்கு எதிராக எடுத்துக்கொண்ட மருந்துகளையும் முற்றிலும் நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார். குளியல்30 வயதான அவர், ஐஸ் தண்ணீர் குளியலால் தனக்கு நேர்ந்த நன்மைகள் குறித்து பேசியுள்ளார். “ஒருநாள் முழுவதும் நீடிக்கும் உடல் சோர்வு, மனச்சோர்வு அசௌகர்யத்தை சில நிமிட ஐஸ் குளியல் மாற்றியதை…

“மத்திய அமைச்சர் எப்படி இவ்வாறு பேசலாம்… அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்” – மம்தா தாக்கு | How can a Union minister speak like this, asks Mamata Banerjee

மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், மம்தா பானர்ஜியின் ஆட்சி 2026-ல் தேர்தலைச் சந்திக்கும்.இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மேற்கு வங்க அரசியல்…

தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி பற்றாக்குறையா… சுகாதாரத்துறை விளக்கம்! | Is there a shortage of covid vaccine in tamilnadu…

கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதுமான தடுப்பூசி டோஸ்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். கோவிட் 19 தொற்றின் பரவல் தற்போது சற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில் நிறைய மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ்கள் கையிருப்பு இல்லை என்று…

சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய கோலி: 10% அபராதம் விதிப்பு | IPL CSK vs RCB Kohli fined for breach of IPL code of conduct

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து…

ஜவ்வரிசி வைத்து ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?

ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் இருக்கும் இயல்பான குழப்பத்தில் ஒன்று, நாளைக்கு என்ன குழம்பு வைப்பது என்பது தான். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான, சுவையான மற்றும் வித விதமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளவர்கள் பெண்கள். அப்படி யோசிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வெறும் 20 நிமிடத்தில் ஜவ்வரிசி பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி பற்றி கூறுகிறோம்.அனைவரின் வீட்டிலும் எப்பவும் இருக்கக்கூடிய மற்றும் அதிகம் பயன்படுத்தாத பொருட்களில் ஒன்று ஜவ்வரிசி. அதை…

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: CSK vs RCB – தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எளிதான வெற்றி இழுபறியானது ஏன்?

பட மூலாதாரம், BCCI/IPLஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது. 227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி – மேக்ஸ்வெல் ஜோடி…