உத்தர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு
உத்தர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான அதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு காவல்துறை கண்ணெதிரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, 75 மாவட்டங்களிலும் 144 தடை சட்டம் போடப்பட்டுளளது. மேலும், இந்த படுகொலையை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான ராஜூ பால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகத் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில்,…








