எம்ஜிஆர் படத்தில் ஹீரோ… 10 ஆண்டுகளாக ஹிந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ் நடிகரை தெரியுமா?
இந்தியில் அவர் பிஸியாக இருந்த போது எம்ஜிஆர் தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்தார். Source link
இந்தியில் அவர் பிஸியாக இருந்த போது எம்ஜிஆர் தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்தார். Source link
* மருத்துவத் துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. பிரதமர் மோடி* பாஜ சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம்தான். இது பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைப்பதற்கு, இந்தியாவை வெளிநாட்டில் காட்டிக் கொடுத்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்* அடுத்த முறை அமேதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக்காது. பெரிய மனது உடையவர்களையே தேர்வு செய்யும். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்…
இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென், கடந்த 2014-ம் ஆண்டில் `அடிசன்ஸ் நோய்’ என்ற ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 2020-ம் ஆண்டு யூடியூபில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றில் தனக்கு இருந்த ஆட்டோ இம்யூன் பிரச்னை பற்றி பேசியுள்ளார் நடிகை சுஷ்மிதா.அதில், ”4 ஆண்டுகளாக நான் அனுபவித்த இருண்ட காலங்களை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. ரத்த அழுத்தம், மன அழுத்தம், கருவளையம் போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்தேன். இதற்காக எடுத்துக் கொண்ட…
மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் 10 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய்கா இஷாக். தன் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர். தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சோஃபி டெவின் மற்றும் திஷா கசத் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் அவர் கைப்பற்றி அசத்தினார். கடந்த 4-ம் தேதி குஜராத் ஜெயண்டஸ் அணிக்கு எதிராக…
மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 156 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் காலம் இறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி…
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக ஐ.டி. விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், அண்ணாமலை சொந்தக் கட்சியினரையே வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தமடைகிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில்…
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியில் ஊட்டி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இங்கு பயின்றுவருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை யார் அதிக அளவில் விழுங்குவது என்ற போட்டி, 8-ம் வகுப்பு பயின்றுவரும் நான்கு மாணவிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. அதில், அந்த மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை விழுங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நான்கு…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள பவுலர் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார் என்று அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதயில் தொடங்கவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.நடப்பு சீசனில் விளையாடும் அணிகள்…
வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம் தெரியுமா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க.. உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க :கட்டி பெருங்காயம் – 1 துண்டுகாய்ந்த மிளகாய் – 5துவரம் பருப்பு -1/2 tspதனியா – 2 tspசோம்பு – 1 tspதேங்காய் துருவல் – 1 கைப்பிடிகுழம்பு செய்ய :வாழைக்காய் – 1எண்ணெய் – 2 tspகடுகு -…
2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இதே இடத்தில் 2021 ஆம் ஆண்டும் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டதுகேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை…