Monthly Archives: March, 2023

WPL : `ஈ சாலா கப் நமதே?!’ – Men’s RCB க்கு சளைச்சதில்ல Women’s RCB!|Reason for RCB’s Continuous Failure in WPL 2023

Published:09 Mar 2023 2 PMUpdated:09 Mar 2023 2 PMWPL : வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் முதல் மூன்று போட்டிகளிலுமே RCB தோற்றிருக்கிறது. காரணம் என்ன?இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

மாற்றுத்திறனாளி ஊழியரை கேலி செய்த எலான் மஸ்க்… மன்னிப்பு கேட்டு ட்வீட்! |Elon Musk who made fun of a disabled employee… tweeted an apology!

எனவே எலானை டேக் செய்து ட்விட்டரில் தான் வேலையில் இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். கேள்விக்குப் பதிலளிக்காமல் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார், எலான். பொதுத் தளத்தில் அதைக் கூறலாமா என கேட்டு உறுதி பெற்று, தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதற்குச் சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி அவமானப்படுத்தியவர், அவரின் இயலாமையைச் சந்தேகித்து, பெரிய தொகையை தன்னிடமிருந்து பெறத் தான் இப்படிச் செய்கிறார். அதோடு இவர் உண்மையாக எந்த வேலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு…

ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள்: அண்ணாமலை பேச்சு

சென்னை: ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தான் ஜெயலலிதா போன்ற தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அண்ணாமலை பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. Source link

புறா எச்சங்களால் உயர் ரத்தஅழுத்த நிமோனியா அதிகரிப்பு? பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை | Hypertensive pneumonia due to pigeon droppings on the rise

மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?பொதுவாகப் பார்த்தால், புறாக்களின் செயல்பாடுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும், உண்மையில் அவை மனிதர்களுக்கு பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றின் உடலில் இருந்து உதிரும் இறகுகள் மூலம், மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.அடுத்து, புறாவின் எச்சங்களும் நோய்களை ஏற்படுத்தும். எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வாமை ஏற்பட்ட சில மணி நேரத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றும்.…

விளையாட்டுத் துளிகள் – சென்னையின் எப்சி-யில் இருந்து ஷபிர் பாஷா விலகல்

ஷபிர் பாஷா விலகல்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஷபிர் பாஷா விலகியுள்ளார். இந்திய அணியின் முன்கள வீரரான ஷபிர் பாஷா கடந்த 2016-ம் ஆண்டு துணை பயிற்சியாளராக சென்னையின் எப்சி அணியில் இணைந்தார். கடந்த 8 ஆண்டுகளாக சென்னையின் எப்சி அணியின் செயல் திறனில் முக்கிய பங்கு வகித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆட்டங்களுக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர்…

புதினா சட்னி தெரியும்.. அதென்னை புதினா பொடி..? இதோ ரெசிபி..!

பருப்பு பொடி, புளியோதரை என்றது நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஐயர் வீட்டு புளியோதரையும், செட்டிநாடு பருப்பு பொடியும் தான். என்னதான் நாம் செய்தாலும், அவர்களின் சுவை நமக்கு வருவதில்லை என பல முறை யோடித்திருப்போம். அந்தவகையில், இன்று நாம் ஐயர் வீட்டு சுவையில் புதினா போடி எப்படி அரைப்பது என பார்க்கலாம். இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதம் என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் புதினா பொடியை எப்படி தயார் செய்வது என…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் – 3 முக்கிய காரணங்கள் இவைதான்

8 மார்ச் 2023தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன்லைன்…

பாஜவின் பிரிவினைவாதம் தமிழ்நாட்டில் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை:கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ‘வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்தது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை…

Doctor Vikatan – 16 March 2014 – அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் | Diabetes

நம் உடல் செல்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை. நாம் சாப்பிடும் உணவு, குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஒவ்வொரு திசுவுக்கும் இந்த குளுகோஸ் செல்ல வேண்டுமானால், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தேவை. இந்த இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ… ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே சர்க்கரை நோய் என்கிறோம்.அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் Source link

ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். நன்றி

1 48 49 50 51 52 67