Daily Archives: March 6, 2023

அதிமுக-பாஜக கூட்டணி உடைகிறதா?.. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்..!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக ஐ.டி. விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், அண்ணாமலை சொந்தக் கட்சியினரையே வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தமடைகிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில்…

நீலகிரி: சத்து மாத்திரைகளை விழுங்குவதில் போட்டி; மயக்கமடைந்த பள்ளி மாணவிகள்! – என்ன நடந்தது? | In Ooty,students who took too many nutritional pills have been admitted to the hospital for treatment

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியில் ஊட்டி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இங்கு பயின்றுவருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை யார் அதிக அளவில் விழுங்குவது என்ற போட்டி, 8-ம் வகுப்பு பயின்றுவரும் நான்கு மாணவிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. அதில், அந்த மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை விழுங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நான்கு…

‘ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார்’ – அனில் கும்ப்ளே நம்பிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள பவுலர் அர்ஷ்தீப் சிங் கவனம் பெறுவார் என்று அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதயில் தொடங்கவுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.நடப்பு சீசனில் விளையாடும் அணிகள்…

சிக்கன் கிரேவியை மிஞ்சும் வாழைக்காய் கிரேவி.. சுவை அப்படியே இருக்கும்.. ரெசிபி இதோ..!

வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம் தெரியுமா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க.. உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க :கட்டி பெருங்காயம் – 1 துண்டுகாய்ந்த மிளகாய் – 5துவரம் பருப்பு -1/2 tspதனியா – 2 tspசோம்பு – 1 tspதேங்காய் துருவல் – 1 கைப்பிடிகுழம்பு செய்ய :வாழைக்காய் – 1எண்ணெய் – 2 tspகடுகு -…

கேரளா தீ விபத்து : கழிவு ஆலையிலிருந்து கிளம்பிய நச்சுப் புகையில் சிக்கி தவிக்கும் கொச்சி

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இதே இடத்தில் 2021 ஆம் ஆண்டும் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டதுகேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தினமும் டன் கணக்கிலான குப்பைகளை பதப்படுத்தி வரும் இந்த உள்ளூர் கழிவு மேலாண்மை…

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ: தி.மு.இராசேந்திரன் அறிக்கை.!

சென்னை: ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சத்தியம்  தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும்…

2035- க்குள் உலக மக்கள்தொகையில் 50%- கும் அதிகமானோர் பருமனாக இருப்பார்கள்: ஆய்வில்தகவல் | 50 per cent of the global population will be obese by 2035

உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும். கிட்டத்தட்ட, ஆரம்ப காலத்தில் கொரோனாவால் உலகம் சந்தித்த பொருளாதார பாதிப்புக்கு இணையாக இந்த பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2035-ம் ஆண்டுக்குள் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இருமடங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.குறிப்பாக ஏழ்மையான நாடுகள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும். மற்ற ஏழ்மையான…

Sania Mirza : 6 வயதில் தொடங்கிய பயிற்சி; தன்னம்பிக்கை பெற்றுத் தந்த கிராண்ட்ஸ்லாம்! – ஒரு பார்வை

சானியா மிர்சாபுகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான சானியா மிர்சா தற்போது டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.டென்னிஸில் சானியா புரிந்த சாதனைகள் ஏராளம். பல்லாண்டு கால உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலன்கள் அவை.ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா மிர்சா. அவரது ஆரம்பகால பயிற்சியாளர் அவரது அப்பா இம்ரான் மிர்சாதான். பள்ளிப்பருவத்தில் சானியா வகுப்பில் இருந்த நேரத்தை விட மைதானத்தில் இருந்த நேரம் தான் அதிகமாம். பதின்ம வயதில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட துவங்கிய அவர்…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது: பீகார் அதிகாரிகள் குழு தகவல்

கோவை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கோவையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம் என அவர் தெரிவித்தார்.   Source link

பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: வைத்திலிங்கம் பேச்சு

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர் என அவர் தெரிவித்தார். Source link