Daily Archives: February 17, 2023

ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Source link

`மாஸ்க் அணிவதால் எந்தப் பயனுமே இல்லையா… உண்மை என்ன?' – மருத்துவரின் விரிவான விளக்கம்

கொரோனா பரவலுக்குப் பிறகு, உலக முழுவதும் முகக்கவசத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, வெகுஜன மக்கள் முகக்கவசம் பயன்படுத்தினர். இதனால், நோய்ப் பரவல் மற்றும் நோய் பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில், “கோவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசம் பெரிதாகப் பயன்தரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.…

IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி.. சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகள்

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நன்றி

வாத்தி – சினிமா விமர்சனம் – BBC News தமிழ்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், vaathi official taser நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு – நவீன் நூலி; இசை – ஜீ.வி.பிரகாஷ்சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பெண் வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்காமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு புறப்பட்டுச் சென்றார். Source link

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை எலிகளிடம் செலுத்தி பரிசோதனை… ஆய்வு முடிவு சொல்வதென்ன? | Male contraceptive pills research on rats makes sperm immobilized for 3 hours

சோதனையும் முடிவும் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும், விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது. 3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன. ஆண்களுக்கான கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை காண்டம் மற்றும் வாஸெக்டமி என இரண்டு முறைகள் மட்டுமே உள்ளன. அப்படியெனில் ஆண்களுக்கான கருத்தடை…

Chetan Sharma: தனியார் தொலைக்காட்சியின் புலனாய்வு சர்ச்சை; பதவியை ராஜினாமா செய்த சேத்தன் ஷர்மா! | Chetan Sharma resigns as India’s chief selector after sting operation

அந்த வீடியோவில், `விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்தும் வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை என்பது குறித்தும் பேசியிருந்தார்.விராட் கோலி, சவுரவ் கங்குலிஇவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது.…

ஒர்க் அவுட் செய்த பின் என்ன சாப்பிடுவது என குழப்பமா..? உங்களுக்கான உணவுப்பட்டியல் இதோ..!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைப்பதற்காக என ஏதோ ஒரு நோக்கத்தில் நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்பவராக இருக்கலாம். எப்படியும் பயிற்சி முடித்த கையோடு வயிறு கபகபவென்று பசியெடுக்க தொடங்கி விடும். இந்த சமயத்தில் நாம் இலக்குகளை மறந்துவிட்டு, மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட உணவுகளை ஒரு பிடி, பிடித்தோம் என்றால் நம்முடைய கடின பயிற்சி மொத்தமும் வீணாகிவிடும். நன்றி

ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்து விட்டதால் அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுகின்றனர்: ஈபிஎஸ் விமர்சனம்

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை கேட்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.ஈரோடு பெரியவலசு நான்கு ரோடு, வீரப்பன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், 21 மாத கால ஆட்சியில் எதுவும் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டும் பிரச்சாரம் செய்துவருவதாகவும் மக்களுக்கு நல்லது செய்யதான் அமைச்சராக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆட்சிக்கு…

ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை தேர்தல் அலுவலக ஊழியர்கள் சேகரிக்கின்றனர். போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்படுகிறது. Source link