“அண்ணன் இருக்கேன் வாங்க”.. ஆசை காட்டி ரூ.50 கோடி சுருட்டிய தஞ்சாவூர் நகைக்கடை உரிமையாளர்..!
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன.இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு மூலம் வீட்டு மனை பட்டா. நகைகள் வாங்க விற்க என பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சுந்தர பாண்டியன் மார்க்கெட்டில் யாரும் தர முடியாத குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகவும், விற்கப்படும் தங்க நகைக்கு கேட்கும் தொகையைத்…









